பழகத் தெரிய வேணும் – 62

  தற்கொலை வேண்டாமே! தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, அதிலும் வெற்றி பெறாதவர்கள் கூறுவது: “நாங்கள் முயன்றது கோழைத்தனத்தால் அல்ல!”   பின் ஏன் அப்படி ஒரு காரியத்தில் இறங்குகிறார்கள்?   தற்காலிகமான ஒரு பிரச்னையைத் தாள முடியாது, நிரந்தரமான தீர்வை நாடுகிறார்கள்.   ::கதை:: கிட்டு என்ற இளைஞன் ஒரு நோயால் அவதிப்பட்டு, அதன் உக்கிரம் தாங்க முடியாது, தன் உயிரைத் தானே போக்கிக்கொண்டான்.   தற்கொலை முயற்சிக்கு இறங்குமுன், “இப்படிக்...

திருக்குறள்... -/105/-நல்குரவு

திருக்குறள் தொடர்கிறது… 105. நல்குரவு 👉குறள் 1041: இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்இன்மையே இன்னா தது. மு.வ உரை: வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும். சாலமன் பாப்பையா உரை: இன்மையை விடக் கொடியதுஎது என்றால், இல்லாமையை விடக் கொடியது இல்லாமையே. கலைஞர் உரை: வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை. English Explanation: There...