“விலங்கிணை உடைத்தெறி”
"வலுவான குரல் வளமான சிந்தனை
பழமை வாதிகள் கண்களை திறக்கட்டும்!
கடந்தயுகம் ஒதுக்கித் தள்ளிய மக்கள்
விழித்து எழுந்து உரிமை கேட்கட்டும்!"
"சுதந்திர நெருப்பு நெஞ்சில் எரிய
கலங்கரை வெளிச்சம் பாதை காட்டட்டும்!
இலங்கையில் பிறந்து
துன்பம் அனுபவிப்பவனை
கண்கள் திறந்து அரசு அறியட்டும்!"
"வாழ, நேசிக்க, சமபங்கு அடைய
ஒவ்வொரு அடியிலும் உரிமை கோரட்டும்!
புராணங்கள் சமயங்கள் பழைய கிடங்கே
நெகிழ்ச்சி கொண்டு கதவுகள்...
வேலி - குறும்படம்
வேலி | பாலு மகேந்திரா கதை நேரம்என்று மாறும் இந்த சமுதாயம். வேலி ஒருவனை திருத்தலாம்... ஆனால் ஏனையோர் ....?📽பகிர்வு: தீபம் இணையத்தளம்&nb...
சிரித்து மகிழ...வாருங்கள்

ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு, குடிக்கவெந்நீர் கொடு!–ஏங்க இப்படிப் பயப்படுறீங்க? மூளைக்காய்ச்சல்தான்பரவுது! அது எப்படி உங்களுக்கு வரும்…?!————————————டாக்டர்…என் கணவருக்கு தினமும் ஸ்கூட்டர் ஓட்டறமாதிரி கனவு வருது…!இதுக்குப் போய் வருத்தப்படுவாங்களா?ஸ்கூட்டரை ஸ்டார்ட் பண்றேன்னு தினமும் ராத்திரிஎன்னை இல்லே உதைக்கிறாரு…!!———————————————நேத்து நம்ம வீட்டுக்கு வந்த திருடனை உங்கப்பாதான்அனுப்பி இருப்பாரோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு!ஏன் வீணா அவர் மேல...
தமிழ் மொழி [05] -கல்வியில் தமிழ்மொழியின் முக்கியத்துவம்
தமிழ் மொழி [05]தமிழ்மொழி உலகின் தொன்மையான, செழிப்பான மொழிகளில் ஒன்றாகும். கல்வியில் தமிழ்மொழியின் பயன்பாடு மகத்தானது. மொழி என்பது அறிவைப் பெறும் கருவியாக மட்டுமல்ல, ஒவ்வொரு சமூகத்திற்கும் அதன் அடையாளமாகவும் செயல்படுகிறது. தமிழ் மொழி மூலம் கல்வி பெறுவதால் மாணவர்கள் முழுமையான அறிவையும் திறமைகளையும் பெறலாம்.
1. மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு தமிழ்மொழி முக்கியம்
தாய்மொழியில் கற்பது எளிதான புரிதலை உருவாக்குகிறது.
பாடங்களை சொற்களில்...
மாத்திரைகளும் மாரடைப்பும்
தூக்க மாத்திரை, மதுசாரம், மற்றும் வலி மாத்திரைகளை நீண்ட காலம் அல்லது அதிக அளவில் பயன்படுத்துபவர்களுக்கு மாரடைப்பு (Heart Attack) ஏற்பட்டு, அதைப் பற்றிய அறிகுறிகள் தெரியாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. இதை மெளன மாரடைப்பு (Silent Heart Attack) என அழைக்கப்படுகிறது.1. ஏன் சிலர் மாரடைப்பு வந்தாலும் உணர முடியாது?
சில நேரங்களில் மாரடைப்பு சத்தமில்லாமல் (Silent) வரலாம்.
நரம்பு மண்டல பாதிப்பு (Neuropathy) உள்ளவர்கள் (குறிப்பாக நீரிழிவு...
பழகத் தெரிய வேணும் – 60

பிறருடைய
கருத்து
எல்லாரும்
இருப்பதுபோல் நாமும் இருந்தால்தான் சரியானது, நம்மை ஏற்பார்கள் என்று எண்ணி நடப்பவர்கள்
பெரிதாக எதையும் சாதிக்க முடியாது. மனக் கிலேசமும் எழக்கூடும்.
கருத்து
வேறுபாடு
திருமணமானதும், முதல்முறையாக மாமியார்
வீட்டில் கூட்டுக்குடித்தனம் செய்ய ஆயத்தமானாள் மலர்விழி.
அவளுடைய தாய்
வாய் ஓயாது உபதேசம் பண்ணி அனுப்பினாள். “எல்லாரிடமும் மரியாதையாகப் பழகு.
பெரியவர்கள் சொல்வதைக்கேட்டு நட. உனக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ,...
Subscribe to:
Posts (Atom)