திருக்குறள்... -/78/- படைச் செருக்கு

திருக்குறள் தொடர்கிறது… 78. படைச் செருக்கு குறள் 771: என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னைமுன்னின்று கல்நின் றவர். மு.வ உரை: பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள், என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நின்று கல்வடிவாய் நின்றவர் பலர். சாலமன் பாப்பையா உரை: பகைவர்கேள! என் அரசின் முன்னே போரிட நிற்காதீர்; உங்களைப் போலவே இதற்கு முன்பு பலர் நின்றனர்; எல்லாம் மறைந்து இப்போது நடுகல்லில் சிலையாக நிற்கின்றனர். கலைஞர் உரை: போர்களத்து...

குரலோன் பாரதி...+ செழிப்பில்லை...-கவி

  "அடிமை ஒழிக்கும் குரலோன் பாரதி"   "அடிமை ஒழிக்கும் குரலோன் பாரதி விடிவை நோக்கி வரிகள் முழங்கும்! இடித்து உரைப்பான் காரணம் சொல்வான் அடித்துப் பொய்யை தூர விரட்டுவான்!!"   "தமிழின் அரவணைப்பில் வரிகள் மலரும் பூமி எங்கும் பரந்து விரியும்! திமிர் பிடித்த கொள்கை வெறியன் அமிர்தம் தோற்கும் கவிதை தருவான்!!"  ⇔⇔⇔⇔⇔⇔⇔⇔   "உழைப்பின்றிச் செழிப்பில்லை....!"   "வியர்வை மற்றும் உழைப்பின் பயனில் செழிப்பின்...

தாயும் தாரமும் -குறும்படம்

ஆண்களின் அவஸ்தை. ஆண்களின் அவஸ்தை இருந்தாலும் இப்படி இருந்தால் எப்படி இருக்கும்! Balu Mahendta Directed this small story  movie Thaayum Thaaramum, Cinema leading actors doing lead role. பகிர்வு:தீபம்  மின்னிதழ்&nb...

IC வாகனம் முதல் EV வாகனம் வரை:

IC வாகன ஆரம்பம்; 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் கார்ல் பென்ஸ் மற்றும் ஹென்றி ஃபோர்டு போன்ற நபர்களால் உள் எரிப்பு இயந்திரம் (ICE) முக்கியத்துவம் பெற்றது. முந்தைய நீராவி மற்றும் மின்சார வாகனங்களுடன் ஒப்பிடும்போது ICE கார்கள் அவற்றின் சக்தி மற்றும் வசதியின் காரணமாக விரைவாக பிரபலமடைந்தன.    IC வாகன வளர்ச்சி மற்றும் ஆதிக்கம்: ஹென்றி ஃபோர்டு மற்றும் பிறரால் அறிமுகப்படுத்தப்பட்ட நுட்பங்கள் IC கார்களை...

தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள்- 01

முன்னுரை      இலக்கியம் என்பது வாழ்க்கையை வழிமொழிந்து சொல்வது தான் இலக்கியம். வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி இலக்கியம் என்பா். தமிழ் இலக்கியங்கள் தனிமனிதனை   சுத்திகரிக்கும் ஆக்கப்பணியை செய்து வருகிறது. இவ்வகையில் தமிழ் இலக்கியங்களை வாழ்வில் இலக்கியங்கள் என்றும் கூறலாம். மனிதனின் சமுத்திரம் உணா்ச்சிகளைச் சின்னச் சின்ன சிப்பிகளில் வைத்துக் காட்டுகிறது. இலக்கியங்களின் கருத்துக்குவியல்கள் வாழ்வை உயா்த்தும் வாழ்வியல்...