வாழ்வைப் பற்றிய சைவ நோக்கம்

சைவசமயம் [தற்காலத்தில் இது இந்து சமயத்துக்குள் உள்வாங்கப் பட்டு இருந்தாலும், உண்மையில் இவை இரண்டு வேறுபட்டவை. எனவே இதை இந்து சமயத்துடன் குழப்பவேண்டாம்] "அன்பே  சிவம்", "தென்னாடுடைய சிவனே போற்றி; என்னாட்டவர்க்கும் இறைவ போற்றி" என்று அது எங்களுக்கு போதிக்கிறது.   அதாவது ஆண்டவனும் அன்பும் வேறு வேறு  இல்லை. இரண்டும் ஒன்றே! இந்த முதுமொழி, தமிழ் இலக்கியத்திலும் சமுதாய எண்ணங்களிலும் பொசிந்து புகுந்து எல்லா இடங்களிலும் பரவி இருப்பதுடன்...

"காலம் மாறும் கவலைகள் தீரும்?"[ சிறு கதை]

['காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 74 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதின்மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க்கொண்டு இருக்கிறது!] அவன் அப்போது உயர்தர பரீடசை...

அன்புள்ள அப்பா - [குறும் படம்]

 Anbulla Appa - அன்புள்ள அப்பா - Tamil Emotional Short Film 2021 - Harish K Krish - Ravi /17 minu...

நம்மை நெருங்கி வரும் புதுமைகள்

அறிவியல்=விஞ்ஞானம் குடை மிளகாய் அறுவடை செய்யும் 'ரோபோ'ஜப்பானில் ரோபோ நிறுவனமான 'அக்ரிஸ்ட்'டின் விஞ்ஞானிகள், குடைமிளகாயை அறுவடை செய்யும் ரோபோவை உருவாக்கி உள்ளனர். மூடப்பட்ட பண்ணைகளில் விளையும் குடை மிளகாய் செடிகள் வரிசையாக வைக்கப்பட்டு தொட்டிலில் வளர்கின்றன. அக்ரிஸ்ட் உருவாக்கியுள்ள 'எல்'என்ற ரோபோ மேலே இரும்பு படத்தில் தொங்கியபடி, செடி வரிசைகளின் இடைவெளியில்  பயணித்து குடை மிளகாய் செடிகளை பார்வையிடுகிறது. அறுவடைக்கு...

மகாவம்சத்தில் புதைந்துள்ள…. (பகுதி 35)

உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்   இத்தாலிய வணிகரான மார்க்கோ போலோ (Marco Polo) என்பவர் 1254 ஆம் ஆண்டு முதல் 1324 வரை வாழ்ந்த ஒரு வெனிசு நகரத்தை சேர்ந்த வர்த்தக பயணி ஆவார். இவருடைய பயண அனுபவங்களை ஒரு நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர் தாம் பயணித்த பாதையில் வட இலங்கை, தென் இந்தியா போன்ற தென் ஆசிய நாடுகளையும் தரிசித்தார். மேலும் பல சுவாரசியமான பல அரிய தகவல்கள் மார்க்கோ போலோவின் குறிப்புகளில் பரவிக் கிடக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது. அந்தமானில்...