Tamil Short Film - Meesai - Red Pix Short Fi...
எம்மை நெருங்கி வரும் புதுமைகள்

அறிவியல்=விஞ்ஞானம் 😮பேச்சிழந்தவரை
பேச வைக்கும் நுட்பம்...💢📰அதிவேகமாக சேதி
சொல்லும் செயற்கைக்கோள்...💢💃அசைத்துக்
காட்டும் ஒலி!...💢🐘அதிக வலிமை மிக்க
அலோகம்!...💢பிரதியாக்கம்:செ.மனுவேந்தன்&nb...
மகாவம்சத்தில் புதைந்துள்ள…..(பகுதி 27)

உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்
இன்று தமிழர்கள்
பெரும்பாலும் வாழும் பகுதிகளான இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் தொல்பொருள்
ஆய்வுகளில் காணப்படும் புத்த மத வழிபாட்டு தடயங்கள் அல்லது சான்றுகள், அங்கு
சிங்களவர்கள் வாழ்ந்ததாக இலங்கை வாழ் பெரும்பான்மையான சிங்களவர்கள் இன்று
நம்புகிறார்கள். அவர்கள் எனோ கி பி மூன்றாம்
நூற்றாண்டில் இருந்து கி பி ஏழாம் நூற்றாண்டு வரையும் தமிழர் மத்தியில் பௌத்தம்
மேலோங்கி இருந்தது என்ற வரலாற்று உண்மையை கவனத்தில்...
சிறுநீரக கல் என்பது என்ன? அது வராமல் தடுப்பது எப்படி?

முறையற்ற உணவுப்பழக்க வழக்கத்தாலும் மாறிவரும் வாழ்வியலாலும் மனித உடலின்
கழிவுகள் வெளியேறும் பாதையில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. சிறுநீரகக் கல் பிரச்னை
இதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இது உடலில் கொடூரமான வலியை ஏற்படுத்த
வல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.
இதுகுறித்த எளிய
கேள்விகளுக்கு துல்லியமான பதில்களை வழங்குகிறார் சிறுநீரக சிகிச்சை நிபுணரான
மருத்துவர் மதுஷங்கர்.
சிறுநீரகக் கல் என்பது என்ன?
சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப்...
திரிகடுகம் -வாழ்க்கை செம்மை பெற..../12/
[திரிகடுகம்
என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும்
புலவரால் இயற்றப்பட்டதாகும். திரி-மூன்று, கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது
மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி
என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும்
கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை
செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது....
Subscribe to:
Posts (Atom)