வழுக்கை தலை –

 நீங்கள் நம்பும் 3 கட்டுக்கதைகள் வழுக்கை தலைக்கு தீர்வு காண்பது என்பது விஞ்ஞானிகளுக்கு பல நூற்றாண்டுகளாக சவாலாக இருக்கிறது.   2,000் ஆண்டுகளுக்கு முன்பு, எல்லாவற்றுக்கும் பெரும் நம்பிக்கையாக இருந்த மதம் எனும் நம்பிக்கையில் இருந்து விலகி தனது அறிவியல் கண்ணோட்டத்தில் செயல்பட்ட நவீன மருத்துவத்தின் தந்தை என்று கருதப்படும் கிரேக்க மருத்துவர் ஹிப்போகிரட்டீஸ், தலைமுடி அமைப்பு எப்படி செயல்படுகிறது மற்றும் முடி கொட்டுதலை மாற்றுவதற்கான வழிகளை...

திரிகடுகம் -வாழ்க்கை செம்மை பெற..../08/

[திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரி-மூன்று, கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது....

“சாமியும் அவள்பக்கமே!”

  "நலமாய் என்றாய் அழகு காட்டினாய் நகத்தை கடித்து வெட்கம் சொன்னாய் நகர்ந்த மகிழ்வை முடித்து வைத்தாய் நச்சு உறவாய் மாற்றி போனாய்!"   "மூலையில் இருந்து பொய்களை நினைக்கிறேன் மூங்கில் போன்ற கைகளை காண்கிறேன் மூடி மறைக்காத உடலை ரசிக்கிறேன் மூடனாக இன்று என்னை காண்கிறேன்!"   "உவகை தந்து  முடித்தும் வைத்தாய்   உனது நோக்கம் அறிய துடிக்கிறேன்  உள்ளம் உடைந்து அழுவதை தவிர்த்து  உயிரை பிடித்து வாழ முயல்கிறேன்!"...