வேலன் ஒரு விவசாயி. அவன் எங்க பெரியம்மா வீட்டிற்கு அருகில் இடைக்காடு என்ற ஊரில் வாழ்ந்து வந்தான். அது ஒரு தோட்டங்கள் நிறைந்த அச்சுவேலிக்கும் செல்வச் சன்னதிக்கும்
இடைப்பட்ட கிராமம். அவன் தன்னுடைய தோட்டத்திலும் மற்றும் அந்த கிராமவாசிகளின் தோட்டத்திலும் விளையும் மரக்கறிகளை காலையில் அச்சவேலி சந்தைக்கு, தனது மாட்டு வண்டியில் எடுத்துச் சென்று விற்பது வழக்கம். வேலன் என்று சொல்வதை விட, 'மாட்டு வண்டிக்காரன்'
என்றால் அந்த ஊரில் உள்ள எல்லோருக்கும்...
கடந்த வாரம் வெளிவந்த திரைப்படங்கள் எப்படி?

சுருக்கமான பார்வை 'கடமையை செய்' விமர்சனம் [Kadamaiyai Sei Tamil Movie
Review]வெங்கட் ராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா மற்றும் யாஷிகா ஆனந்த்,
மொட்டை ராஜேந்திரன் , வின்சென்ட் அசோகன், சார்லஸ் வினோத் எனப் பலர் நடிக்கும் இப்படத்தினை ரமேஷ் தனது, கணேஷ் எண்டெர்டைன்மெண்ட்
நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். சிவில் இன்ஜினியர் எஸ்.ஜே.சூர்யா ஒரு அடுக்குமாடி குடியிருப்பு
இடிந்து வரும் நிலையில் இருப்பதை கண்டுபிடிக்கிறார். அதை...
Subscribe to:
Posts (Atom)