குழந்தைகள் நலம்: கடையில் விற்கும் பால் பரிசுத்தமானதா?

அறிவியல் ஆய்வுகள் சொல்வதென்ன?   ஃபார்முலா பால் குழந்தைகளுக்கான ஃபார்முலா பால் என்பது கடந்த தசாப்தங்களில் பல மாற்றங்களை கடந்துவந்துள்ளது. 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில், புட்டிப்பால் என்பது குழந்தைகளுக்கு நல்லதல்ல என்ற கருத்து இருந்தது. 1900-களில் ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களில் புட்டிப்பால் கொடுக்கப்பட்ட 80 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் பிறந்து ஓராண்டுக்குள்ளேயே இறந்தன. சுத்தப்படுத்தப்படாத பாட்டில்களால் ஏற்படும் தொற்று, ஊட்டச்சத்துக்...

இனியவை நாற்பது /03/இனிது,இனிது இவை இனிது

 [இனியவை நாற்பது-இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் எனப்படுவர். இவர் தந்தையார் மதுரைத் தமிழாசிரியர் பூதன். இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு. இவரது காலம் கி.பி. 725-750 எனப்பட்டது. இனியவை நாற்பது 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன நான்கினைக் கூறியுள்ளார். மற்ற பாடல்களில் மூன்று, மூன்று இன்பங்களை கூறியுள்ளார்.]   இனியவை நாற்பது- தொடர்கிறது....   வெண்பா 11. அதர்சென்று வாழாமை ஆற்ற இனிதே குதர்சென்று...