"தாய்மை"

 ''தாய்மை என்பது தாலாட்டும் மகிழ்ச்சி தாலி கட்டியவன் கொடுத்த பரிசு ! தாகம் எடுத்தாலும் அழுகை கேட்கின்  தாவி பாய்ந்து அணைக்கும் பாசம் !!"   "மண்ணும் பெண்ணும் தாய்மையின் வடிவங்கள் பண்பினை போற்றிடும் கற்புடைமை தாய்கள் கண்ணை போல் பிள்ளையை பராமரித்து ஆண்டுகள் போனாலும் தேயாத உணர்வு !"   "உடலால் மழலை உயிர் வளர்த்து உள்ளத்தால் பெரும் பூரிப்பு அடைந்து உவகை கொண்டு பெருமை கொண்டு  உரிமை உடன் பேணும் தெய்வம் !"   "அழுகையில்...

நடிகர் நம்பியார் -ஒரு நினைவு

 மாஞ்சேரி நாராயணன் நம்பியார் அல்லது சுருக்கமாக எம். என். நம்பியார் (மார்ச் 7, 1919 - நவம்பர் 19, 2008) தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர் ஆவார். ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராக இருந்தார். குணச்சித்திரம் மற்றும் எதிர் நாயகனாக (வில்லன்) எண்ணற்ற திரைப்படங்களில் நடித்தார். வேலன் போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.   இளமை கேரள மாநிலம் பிரித்தானிய இந்தியாவின் மலபார்...

நாய் வாலை நிமிர்த்த முடியாது!

அம்பிகாபதி திரைப்படத்தில் ஒரு நகைச்சுவைக்காட்சி . தமிழ் சினிமாவின் ஆரம்பகால நகைச்சுவை நடிகர்களான என்.எஸ்.கிருஷ்ணன் மதுரம் தம்பதிகள் நடித்த காட்சி அது. என்.எஸ்.கிருஷ்ணன் மதுரத்தை காதலிப்பார். என்.எஸ்.கிருஷ்ணன் தனது காதலை ஏற்றுக்கொள்ளுமாறும் தனது காதலிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் எனவும் கூறுவார். அதற்கு மதுரம் ”நீங்கள் பெரிதாக ஒன்றும் செய்யவேண்டாம். எனது செல்ல நாயின் சுருண்டு போயுள்ள வாலை நிமிர்த்திவிட்டால் நான் உங்களை திருமணம் செய்கிறேன்”...

குடும்பங்கள் மற்றும் திருமணங்களின் பரிணாமம்' / பகுதி: 03

  ஆண் ஆணை திருமணம் செய்யும் ஒரு பால் திருமணம் வரலாற்றில் மிக மிக அரிதாகவே உள்ளது. கிபி 54 முதல் 68 வரை ரோமப் பேரரசை ஆட்சி செய்த மன்னனான நீரோ, இரு முறை ஒரு பால் திருமணம், முறையான திருமண சடங்குகளுடன் செய்தான். அது மட்டும் அல்ல, ஏகாதிபத்திய நீதிமன்றம் [Imperial Court] அவர்களை அவரது மனைவிகளாகக் கருத வேண்டும் என்று வலுக்கட்டாயப் படுத்தினான். இதை தொடர்ந்து இரண்டாம் மூன்றாம் நூறாண்டில், உரோமில் ஓரினச் சேர்க்கை திருமணங்கள் கவலை அளிக்கும் அளவுக்கு பொதுவானதாகி...