"புறநானூற்று மாவீரர்கள்" / பகுதி 07

[கரிகால சோழன்] முற்காலச் சோழர்களில் மிக முக்கியமான மன்னர்களில் ஒருவர் கரிகால சோழர். இவர் மௌரியப் பேரரசின் விரிவாக்கலை  தென் இந்தியாவில் தடுத்து நிறுத்திய மன்னர் இளஞ்செட்சென்னியின் மகன் ஆவார். மன்னர் கரிகால சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பெயர்களும் உண்டு. சோழ அரசை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை கொண்ட பேரரசாக மாற்றிய பெருமை மன்னர் கரிகாலனையே சேரும்.   சங்ககால இலக்கியங்களில் மற்றும் கல்வெட்டுக்கள்...

மேக்-அப்பு மாஸ்க்-அப்பு அலங்கார, வர்ண முகக் கவசங்கள்-தமிழ் நகைச்சுவை by Santhiragasan -comedy

[04]-Tamil Comedy-மேக்-அப்பு மாஸ்க்-அப்பு அலங்கார, வர்ண முகக் கவசங்கள்-தமிழ் நகைச்சுவை[03]-Tamil Comedy-Thanglish TharmaRasar 4TR-by Santhiragasanதங்லீஷ் தர்மராசர் -நகைச்சுவை- நடிப்பு ,குரல் :செ-சந்திரகாசன் 👦👧👨👩👰👱👲👳👴👵👶👷👸👼💁[02]-Tamil Comedy Old Vs New Songs தமிழ் நகைச்சுவை-பழைய பாடல்களா, புதிய பாடல்களா சிறந்தவை? -Santhiragasanஇயக்கம் ,குரல்,நடிப்பு :செல்வதுரை சந்திரகாசன்👦👧👨👩👰👱👲👳👴👵👶👷👸👼💁[01]:-Tamil Comedy Dum Dum Funeral Services:தமிழ் நகைச்சுவை - டும் டும்தமிழ் நகைச்சுவை - டும் ட...

புகையில்லா புதுவாழ்வு!

புகைப்பவருக்கு புகை பல்வேறு நோய்களை தருவது மட்டுமின்றி, அருகில் இருப்பவர்களுக்கும் சேர்த்து இலவசமாக மரணத்துக்குரிய நோய்களைத் தந்து விடுகிறது என்பதுதான் புகைப்பவர்கள் தன்னையும் அறியாமல் செய்யும் கொடும் செயல்! அப்படி என்னதான் புகையால் தீமைகள் ஏற்படுகின்றன? என்றால், முதலில் புகைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வருவதே தீய எண்ணம்தான்! ஒரு வெண் சுருட்டில் மட்டும் தார், நிக்கோட்டின், துத்தநாகம், சல்பர் போன்ற 148 வகையான வேதிப் பொருட்கள் இருக்கின்றன....

பூமி என்னும் சொர்க்கம் 11:

பனி யுகம் சுமார் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தமிழகத்தில் மக்கள் வசித்துவந்தார்கள். அவர்கள் எப்படி வசித்தார்கள் என்று தெரியாவிட்டாலும் அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் ஐரோப்பாவின் வட பகுதியில் உள்ள நார்வே, ஸ்வீடன், டென்மார்க், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து போன்ற நாடுகள் அப்போது இருக்கவில்லை. கனடாவும் இல்லை. ஏனெனில் அவை அனைத்தும் பனிக்கட்டிக்கு அடியில் இருந்தன. அமெரிக்காவின் வட பகுதியும் இதேபோல பனிக்கட்டிக்கு அடியில் இருந்தது. ரஷ்யாவின் வட பகுதியும்...

சித்தர் சிந்திய முத்துக்கள் .....3/56

  **************************************************** சித்தர் சிவவாக்கியம்-471 வாயில் எச்சில் போகவே நீர் குடித்து துப்புவீர் வாயிருக்க எச்சில் போனவாற தென்ன தெவ்விடம் வாயிலெச்சில் அல்லவோ நீருரைத்த மந்திரம் நாதனை அறிந்தபோது நாடும் எச்சில் ஏதுசொல்.                 வாயில் எச்சில் போக வேண்டும் என்று நீரைக் குடித்து வாய் கொப்புளித்து துப்புவீர். வாய் இருக்க அதைவிட்டு எச்சில் போவது எவ்வாறு? நீங்கள்...