பூமி என்னும் சொர்க்கம் 07:

கடலுக்குச் சென்ற திமிங்கிலம் நிலத்தில் வாழும் விலங்குகளில் யானைதான் மிகப் பெரியது. ஆனால், கடலில் வாழும் நீலத் திமிங்கிலத்தைப் பிடித்து, யானைக்கு அருகில் கிடத்த முடிந்தால் திமிங்கிலம்தான் பெரியதாக இருக்கும். பூமியில் வாழும் விலங்குகளில் நீலத் திமிங்கிலம்தான் பெரியது. அதன் நீளம் 30 மீட்டர். எடை 180 டன்கள் (1,80,000 கிலோ). யானையின் எடை அதிகபட்சம் 7 டன்கள் (7000 கிலோ).   நீலத் திமிங்கிலம் கடல் வாழ் விலங்குதான். ஆனால், யானையைப் போல அது காற்றைச்...

சித்தர் சிந்திய முத்துகள்....3/52

 சித்தர் சிவவாக்கியம் -417 சுத்தமென்று சொல்லுவதுஞ் சுருதி முடிவில் வைத்திடீர் அத்தனித்த மாடியே அமர்ந்திருந்த தெவ்விடம் பத்தி முற்றி யன்பர்கள் பரத்திலோன்று பாழாது பித்தரே இதைக் கருதிப் பேசலா தெங்ஙனே .     எல்லா நூல்களும் முடிவாகச் சொல்வது இறைவன் பரிசுத்தமான இடத்தில்தான் இருக்கின்றான் என்பதைத்தான் கூறுகின்றது. இப்படியான இடத்தில் அத்தனாகிய ஈசன் நித்தியமாய் நின்று ஆடிய வண்ணம் அமர்ந்திருந்தது நம் உடலில் எந்த இடம்? அதுவே...

அவனுக்கென்றொரு மனம் - கதை (Tamil Short Story )

 பல்கலைக்கழ படிப்பினை முடித்த சலீஷா ஒரு  அலுவலகத்தில் தொழில் நியமனம் பெற்று சில வாரங்களே கடந்திருந்தன.   அதே அலுவலகத்தில் கடமை புரியும் சதீஷ் அவள் கண்களில் மெல்ல மெல்ல தங்க ஆரம்பித்தது ஏன் என்று அவளுக்கு ஆரம்பத்தில் புரியவில்லை.   நாட்கள் நகர்ந்தன. அவளின் கண்களில் நிறைந்த அவன், அவளின் நெஞ்சிலும் நகர ஆரம்பித்தது எப்படி என்று அவளால் சொல்லிவிட முடியவில்லை.இதுதான் காதலா என்ற கேள்வியுடன் உதயமான அவள் உணர்வுகள் துள்ளிக்...

எம்மவரின்-இழிநிலை(video)

இது எங்கள் இழிநிலை. 2014 நாம் பதிவிட்ட இக்குறும்படம் காலத்தின் தேவையறிந்து மீண்டும் பதிவிடுகிறோம்  தீபத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின் கருத்துக்களுடன் இழிநிலை குறும்படம் ஈழத்து கலைஞர்களின் முயற்ச்சியில் இப்பொழுது வெளிவந்துள்ளது இழிநிலை குறும்படம்.உலகத்தில் உள்ள பல மொழிகளை ஒருவன் பேசதெரிந்தாலும் சொந்த தாய் மொழியே அவனை அவனுடைய சிந்தனையை இயங்கவைகிறது என்ற விஞ்ஞானம்  சார்ந்த கருத்தை கூறியிருக்கிறது.                                    ...

பூமியின் சுழற்சி விமானப் பயண நேரத்தை மாற்றுகின்றதா?

  நம் எல்லோருக்கும் தெரியும், நமது பூமியானது (மத்திய இரேகையில்) மணிக்கு 1670 கி.மீ. வேகத்தில் மேற்கிலிருந்து கிழக்குத் திசையில் சுழன்றுகொண்டே இருக்கின்றது என்று.   அப்படியானால், 10 கி.மீ. உயரத்தில் கொழும்பில் இருந்து நேர் மேற்கே இருக்கும் பனாமா நகரை நோக்கி  மேற்குத் திசையில், 900 கி.மீ. (தரை) வேகத்தில் பறக்கும் விமானம் ஒன்றுக்கு, அந்த நகர், ஒவ்வொரு மணித்தியாலமும் 1670 கி.மீ. அந்த விமானத்தை நோக்கி சுழன்று வந்து கொண்டு இருக்கின்றது...