பாருக்குள்ஒருநாடு….ஒருபார்வை

👈பிரான்சு (France)👉பிரான்சு அல்லது பிரெஞ்சுக் குடியரசு மேற்கு ஐரோப்பாவில் தனது பெருநிலப் பரப்பையும் மற்றைய கண்டங்களில் ஆட்சிப் பகுதிகளையும், தீவுகளையும் கொண்ட நாடாகும். இது மேற்கு ஐரோப்பாவின் மிகப் பெரிய நாடும், ஐரோப்பிய நாடுகளில் மூன்றாவது பெரிய நாடும் ஆகும். உலகின் இரண்டாவது பெரிய தனிப் பொருளாதார வலயம் பிரான்சிலேயே உள்ளது. பிரெஞ்சுக் குடியரசானது ஒற்றையாட்சி அரை-அதிபர் முறையைப் பின்பற்றும் குடியரசு. உலகின் மிக வளர்ச்சியடைந்த நாடுகளில்...

தமிழரும், குலதெய்வங்களும்

  தமிழ் மக்கள் குலதெய்வங்களை விரும்புவது ஏன்?   ஆரிய முற்றுகைக்கு முன்பிருந்தே, இந்து வெளி நாகரிக காலம் தொடங்கி தமிழ் மக்கள் தங்களுக்கென்று சொந்தமான பலவிதமான தெய்வங்களைத் தங்கள், தங்கள் இரசனைகளுக்குத் தகுந்தால்போல் உருவம் கொடுத்து வழிபட்டு வந்துள்ளனர். இந்த தெய்வங்களின் வடிவங்களும், நோக்கங்களும் காலத்திற்கேற்ப மாற்றம் அடைத்துக்கொண்டு வந்திருக்கின்றன.    காலம், காலமாக, தமிழர், முக்கியமாக கிராம வாசிகள், அவரவர் ஊருக்குத் தேவையான...

சித்தர் சிந்திய முத்துகள் .....................3/43

 சித்தர் சிவவாக்கியம் -308 தத்துவங்கள் என்று நீர் தமைக்கடிந்து போவீர்காள் தத்துவம் சிவமதாகில் தற்பரமும் நீரல்லோ முத்தி சீவனாதமே மூல பாதம் வைத்த பின் அத்தநாறும் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே.    இறை உயிர் உடற் தத்துவங்களை அறியாமல் தன்னையும் உணராமல் தம்மையே கடிந்து நொந்து போவீர்கள். தத்துவங்கள் சிவம் அதுவானால் தற்பரம் ஆனது நீங்களல்லவோ! இந்த உண்மையை உணர்ந்து நீயே அதுவானால் முக்தி என்பது சிவனாகிய உயிரிலும் நாதமான உடம்பிலும் உள்ள...

"உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய தத்துவங்கள்"

 mm "சாக்குப்போக்கு வேண்டாம் மனிதா சாதகமாக எடுத்த காரியத்தை மேம்படுத்தி சான்றாக உலகிற்கு காட்சிப் படுத்தி சாதாரண மக்களுக்கும் உற்சாகம் கொடு!"    "சோர்வாக இருக்கே என்று பின்போடாமல் சோதனை வருகுதென மனம் தளராமல் சோம்பல் கொள்ளாமல் எடுத்த காரியத்தை சோதித்து வெற்றி கண்டதுமே நிறுத்து!"    "கொள்கைகளில் சிறந்தது நேர்மை மனிதா கொண்ட கருத்தில் நிலையாய் நிற்பது கொடுமையிலும் கொடுமை எல்லோரிடமும் எதிர்பார்ப்பது கொப்பூழ் கொடியென...