சித்தர் சிவவாக்கியம் -263
என்னகத்துள் என்னை நான் எங்கு நாடி ஓடினேன்
என்னகத்துள் என்னை நான் அறிந்திலாத தாகையால்
என்னகத்துள் என்னை நான் அறிந்துமே தெரிந்த பின்
என்னகத்துள் என்னை அன்றி யாதுமொன்றும் இல்லையே.
என் அகத்தில் நான் ஆக இருந்த என்னை நான் அறியாத காரணத்தால் என் மனதிலேயே நான்
என்றாகி நின்ற ஈசனை எங்கெங்கோ சென்று நாடி ஓடித் தேடினேன். என் அகத்திலேயே நானாக
இருக்கும் ஈசனையும் நான் முழுமையாக அறிந்து உணர்ந்து தெரிந்து கொண்டதற்கு பின்
என்னுள்ளே...
என் இறுதி சடங்கில்.....

"என் இறுதி சடங்கில் என்னை
எரிவனம் எடுத்து
சென்று எரிக்க
என் நேரடி
தொடர்பை அறுக்க
எல்லோரும் கூடி
கதைப்பது கேட்குது"
"ஓய்வு எடுக்க பெட்டியில்
வைத்து
ஒளி தீபங்கள்
சுற்றி வைத்து
ஒதுங்கி இருந்து
தமக்குள் கதைத்து
ஒழுங்கு
படுத்துவது எனக்கு தெரிகிறது"
"சிறந்த ஆடைகளை தேர்ந்து
அணிவித்து
சிறப்பான அலங்கார
பாடை தருவித்து
சிறார்கள் கையில்
பந்தம் கொடுத்து
சிரிப்பு இழந்து
தவிப்பதை பார்க்கிறேன்"
"நரம்பு நாடி தளர்ந்து
போகையில்
நம்மைநாடி...
சிரிக்க சில நிமிடம்....
😄01
😄கணவன் :
டியர்…இன்னிக்கு ராத்திரி என்ன டிபன்?மனைவி :
(கடுங்கோபத்துடன்) ஒரு டம்ளர் விஷம்கணவன் : ஓ கே
டியர். நான் வர கொஞ்சம் லேட்டாகும். நீ சாப்பிட்டு படுத்துக்கோ.😄02
😄மன்னன்: மந்திரியாரே ஏன்
அவனை அடிக்கிறீங்க?அமைச்சர்: மன்னா, நம்ம ராணுவ
ரகசியத்தை வெளியில சொல்லியிட்டான்.மன்னன்: நம்மகிட்டதான்
ராணுவமே கிடையாதே...! அமைச்சர்: அதைத்தான்
சொல்லிட்டான்...!😄03😄விமானம் ஒன்று
ராக்கெட்டைப் பார்த்து கேட்டது, :ஹே,,,நீ எப்படி
இவ்வளவு வேகமாக பறக்கிறாய்...
"சோதிடம் பற்றி ஒரு அலசல்" / பகுதி: 07
ஒரு முறை தந்தை
சேரலாதன் மற்றும் தமையன் செங்குட்டுவனுடனும் இளவரசன் இளங்கோ அமர்ந்திருந்தான்.
அப்போது அரசனைக் காண வந்த நிமித்திகன் ஒருவன், அரசனாக வீற்றிருக்கும் அழகிய வடிவ இலக்கணம் உனக்கே உண்டு
என்று இளங்கோவை பார்த்து சோதிடம் சொன்னான். எனவே, மூத்தவன் இருக்க இளையவனுக்கு பட்டம் என்பதை
ஏற்காத இளங்கோவடிகள் மூத்தவனுக்கு வழி விட்டு துறவியானார் என்பது கதை. அப்படி
என்றால் சோதிடம் பிழைத்து விட்டதே என நீங்கள் ஜோசிக்கலாம். இதில் ஒரு மனதை
கவரும் விடயம் அடங்கி...
Subscribe to:
Posts (Atom)