புதிதாக வெளிவந்த திரைப்படங்கள் படம்:டெடி நடிகர்கள் :ஆர்யா, சாயீஷா சைகல், மகிழ் திருமேனிஇயக்குனர்: சக்தி சவுந்தர் ராஜன்கதைச் சுருக்கம்: ஒரு கரடி பொம்மை(teddy bear)க்குள் ஒரு உயிர்(ஆவி அல்ல) புகுந்து தன் உடலை மீட்கப் போராடுகிறது. [குழந்தைகள் மட்டும் ரசிக்கலாம்].) வெளியீடு:12 மார்ச் 2021புள்ளிகள்: 2/5படம்: ராஜ வம்சம்நடிகர்கள் : சசி குமார், நிக்கி கல்ராணி, சசி குமார்தம்பி ராமையா, மனோபாலா, ராதா...
சிரிக்கச் சில நிமிடம் ........

01
ரசிகை:அண்ணே
என் குழந்தைக்கு பெயர் வையுங்க ?
விஜய்: என் மனசை தொட்ட பெயர் "ஷோபா"
ன்னு வையு...
பகுதி 07/ இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்

"மரணம் குறித்த சொற்கள்[11 - 25]":
'இறப்பு' பொதுவாக 'சாவு' என தமிழில் அழைக்கப்படுகிறது. இறப்பு, இழவு என்பன இலக்கிய
சொற்களாகும். சமஸ்கிருத மொழியில் இருந்து வந்தது மரணம் என்ற சொல்லாகும்.
உயிரியலின் படி, "மனித வளர்ச்சி
கருத்தரிப்பின் போதே தொடங்குகிறது". கருத்தரித்த கருமுளை பொதுவாக 'கரு' என
குறிக்கப்படுகிற...
உங்கள் பிள்ளை சுறுசுறுப்பாகவும் விவேகமாகவும் வளர...
குழந்தையின்
வயது மற்றும் பள்ளியில் தரம் அதிகரிக்கும் போது அனைத்து வகையான உடல் பயிற்சிகளிலும் பங்கேற்பது பெரும் அளவில் குறைகிறது. உடல் பயிற்சி குடும்ப
வாழ்க்கையின் வழக்கமான பகுதியாக இருக்க வேண்டியது முக்கிய...
Tamil Comedy Old Vs New Songs தமிழ் நகைச்சுவை-பழைய பாடல்களா, புதிய பாடல்...
Wednesday, March 10, 2021
No comments
அர்த்தமற்ற புதிய பாடல்களுக்குக் கிண்டலான விளக்கங்கள். Tamil Comedy Old Vs New So...
சித்தர் சிந்திய முத்துக்களில் ........4/25
சிவவாக்கியம்-143காலை மாலை தம்மிலே கலந்து நின்ற காலனார்
மாலை காலை யாச்சிவந்த மாயம் ஏது செப்பிடீர்
காலை மாலை அற்று நீர் கருத்துளே ஒடுங்கினால்
காலை மாலை ஆகி நின்ற காலன் இல்லை இல்லை...
புதிய படங்களும்,உளங்கவர் திரைப்படமும்

இவ்வாரம் வெளிவந்த
படங்களும் , உள்ளம் கவர்ந்த ஒரு
திரைப்படமும்
மார்ச் 2021 திரைப்படங்கள்
படம்:நெஞ்சம்
மறப்பதில்லை
நடிகர்:
எஸ் ஜே சூர்யா,
நந்திதா
ஸ்வேதா, ரெஜினா
கேஸ்சன்...
இமய மலையின் ரூப் குண்ட் மர்ம ஏரி:

'1200 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக் கூடுகள்'
இந்தியாவில்
இருக்கும் உயரமான இமயமலைப் பகுதி ஒன்றில், பனிபடர்ந்த பள்ளத்தாக்கில் ஓர்
ஏரி அமைந்திருக்கிறது. அந்த ஏரியில் நூற்றுக்கணக்கான மனித எலும்புக் கூடுகள்
சிதறிக்கிடக்கின்றன.
&nb...
பகுதி 06 /:இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்

"மரணம் குறித்த சொற்கள் [1 - 10]" பொதுவாக ஒரு நபர்
இறந்துவிட்டால், அந்த துக்ககரமான
நிகழ்வை மற்றவர்களுக்கு அறிவிக்கும் பொழுது, "செத்தார்' அல்லது "மரணம் அடைந்தார்" போன்ற வார்த்தைகள்
பாவிப்பது பொதுவாக இல்லை,
ஆனால் அதற்கு
பதிலாக, "இறைவனடி
சேர்ந்தார்" அல்லது
"காலமானார்" போன்ற வார்த்தைகள் பாவிப்பதை பார்த்திருப்பீர்கள்.
எல்லா சொற்களும் ஒரே பொருளைத்தான் குறிக்கின்றன என்றாலும், அதன் உட்கருத்து,&nb...
இரவு-உயர் இரத்த அழுத்தம் ஆண்களுக்கு அல்சைமர் ஆபத்து

ஸ்வீடனில் இருந்து ஒரு புதிய ஆய்வு-பகலில் இருப்பதை விட இரவில் அதிக இரத்த அழுத்தம் உள்ள வயதான
ஆண்களுக்கு (Alzheimer
disease) அல்சைமர்
நோய் வருவதற்கான ஆபத்து அதிகம் என்று கூறுகிறது.
ஆல்சைமர் நோய் எனப்படுவது நரம்பியல் சிதைவுகளால் ஏற்படும்- மெதுவாக ஆரம்பித்து நாட்கள் செல்கையில் மோசமான நிலைமைக்கு நகரும் -ஒரு நாட்பட்ட நோயாகும். இது அறிவாற்றல் இழப்பின் அல்லது
மறதிநோயின் மிகப் பொதுவான வடிவம் ஆகும். பொதுவாக
இதன் ஆரம்ப அறிகுறி சமீபத்திய நிகழ்வுகளை...
கண்ணகியில் விழுந்த பழி -03

சிலப்பதிகாரக்
காலம், தமிழகம் பலவிதக்
குழப்பங்கள் மலிந்த காலம்,
மூவேந்தரும்
கட்டற்ற முடியாட்சியைத் தழுவிய காலம் என்று மேலே கூறினோம். அதுவரை அரசியல்
செல்வாக்குப் பெற்றிருந்த வேளாண் குடியினரும் வாணிகரும் புறக்கணிக்கப்பட்டனர்.
அவர்களின் இடத்தை, அரசனைப்
புகழ்ந்தும் ஏத்தியும் ஒட்டுண்ணிப் பார்ப்பனர் பிடித்தனர். பிரம தேயங்களை
முற்றூட்டாகப் பெற்றனர், வேள்வி
வளர்த்துப் பெருஞ்செல்வம் ஈட்டினர். மனங்கசந்த வாணிகர்கள் வடக்கிலிருந்து வந்த
சமணத்தைச் தழுவினர்.
...
சித்தர் சிந்திய முத்துக்களில் ........3/24
சிவவாக்கியம்-137
தூமை அற்று நின்றலோ சுதீபமுற்று நின்றது
ஆண்மை அற்று நின்றலோ வழக்கமற்று நின்றது
தான்மைஅற்று ஆண்மை அற்று சஞ்சலங்கள் அற்று நின்ற
தூமை தூமை அற்ற காலம் சொல்லும் அற்று நின்றதே!!!
பெண்ணிடம் தூமை என்ற மாதவிலக்கு
நின்ற பிறகுதான் அங்கெ கருவாகி, ஆண், பெண், அலி என்ற தன்மையற்ற பிண்டமாக உயிர் நிற்கின்றது. அதன் பின் அப்பிண்டம்
சிசுவாகி கருவறையில் வளர்ந்து குழந்தையாக வெளிவருகிறது. அது வளர்ந்து வாழ்கையில்
அடையும் இன்ப துன்பங்களை பெற்று தான்...
"பல்லவி தொடங்கி சரணம் பாடுகிறேன்"

"தூங்கையிலே உன் சிந்தனை வந்து தூதுவிட்டு என்னிடம்
உன்னை அழைக்க தூண்டில் போட்டு
இதயத்தை பறிக்க தூரிகை எடுத்து கவிதை
வடிக்கிறேன் !" &nb...
புதிய படங்களும் ,ஒரு உண்மைக் கதையும்

இவ்வாரம் வெளியான படங்களும் ,
ஒரு திரைப்படத்தின் கதையும்
இவ்வாரம் வெளியான படங்கள்
&nb...
பகுதி 05/இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும் :
Death & Its Beliefs of Tamil "மதமும் மரணமும்"[சைவ மதம் / இந்து மதம்]: உலகின் மிக பழமையான மதமான, சைவ / இந்து மதத்தின் படி, மரணம் என்பது இயற்கையானது. முற் பிறப்பிலே செய்த
பாவ, புண்ணியத்தின் படி அல்லது அதன் கர்மாவின் படி, தொடர்ந்து உயிர் வாழ பல பிறப்புக்களை அல்லது மறுபிறப்புகளை ஒரு ஆன்மா [soul] எடுக்கும்....
Subscribe to:
Posts (Atom)