சிவவாக்கியம்-131
சாவதான தத்துவச் சடங்கு செய்யும் ஊமைகாள்
தேவர் கல்லும் ஆவரோ சிரிப்பதன்றி என் செய்வேன்
மூவராலும் அறியொணாத முக்கணன் முதற்கொழுந்து
காவலாக உம்முளே கலந்திருப்பன் காணும...
நாகரீக க்கோமாளிகள் :

ஐம்பதாயிரம்
சம்பளம்
என்பதால்
அம்மாவை
மாற்ற
தேவையில்லை
ஆங்கிலம்
பேச
தெரிந்தவர்கள்
எல்லாம்
ஆகாயத்தில்
இருந்து
வந்தவரில்...
இவ்வாரம் வெளியான படங்களும் கதையின் சாரமும்...
படம் :'குட்டி ஸ்டோரி'
நடிகர்கள்:விஜய் சேதுபதி, அதிதி பாலன்,கெளதம் மேனன்
அமலா பால், வருண்,சாக்ஷி அகர்வால்,அமிதாஷ் பிரதான்,
மேகா ஆகாஷ், ரோபோ ஷங்கர்
இயக்கம்: வெங்கட் பிரபு
வெளியீடு : 12 பெப்ருவரி 2021
4 குட்டிக் கதைகளின் க...
வாழ்க்கையில் சுய முன்னேற்றம் அடைவது எப்படி?
சுய முன்னேற்றம் என்பது
ஒருவர் தன்னைத்தானே முன்னேற்றிக் கொள்வதை குறிக்கும். அது அவரது குணங்கள், பழக்கங்கள், மற்றவரிடம்
அணுகும் முறை, வாழ்க்கை முறை
மாற்றங்கள் என்று பல அதனுள் அடங்கும். இதில் முக்கியமான ஒன்று, உங்கள்
குறிக்கோளை நீங்கள் நிர்ணயிப்பதும், உங்கள் நேரத்தை சரியான விதத்தில் திட்டமிடுவதும் தா...
பகுதி/PART:03: இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்:
Death & Its Beliefs of Tamils:
"மதமும் மரணமும்"
[கிறிஸ்தவம்]’’
மரணத்தில்
இருந்து எவருமே தப்பமுடியாது என்பதை எல்லா சமயங்களும் ஏற்று கொண்டதுடன் அதற்கு
பதிலாக நல்ல மாற்று வழியாக மறுமை (இறப்புக்கு பின் உள்ள வாழ்க்கை) நம்பிக்கையை
கொடுத்துள்ளது. மொழியியலில் எல்லாச் சொற்களுக்கும் எதிர் சொற்கள் இருக்கின்றன.
இரவு - பகல்,
காலை
- மாலை, இன்று
- நாளை
... இது
போன்று 'இம்மை' எனும்
சொல்லுக்கு எதிர்ப்பதம் இந்த 'மறுமை' என்பதாகும். பொதுவாக,...
எம் கண்களும் , தொடுதிரையும், கொரோனாவும்- ஒரு கண் வைத்தியரின் எச்சரிக்கை

இன்று
ஒரு திரையில் பார்ப்பது நம் அன்றாட வாழ்க்கையின் வழக்கமான பகுதியாக மாறிவிட்டது.
இது ஒரு தொலைபேசி, டேப்லெட் அல்லது கணினி என பல்வேறு பாவனையில்
இருப்பதால் , - மேலும் கொரோன வைரஸ்
தொற்றுநோய்களின்காலத்தில் இன்று நம் குழந்தைகள் ஆன்லைன் பள்ளியில் தங்கள்
நாட்களைக் கடக்கும்போதும் , வீட்டிலிருந்து வேலை செய்வதின்போதும் நாங்கள்
முன்பை விட தொழில்நுட்பத்தை பல்வேறு விடயங்களிலும் நம்பியிருக்கிறோம். இந்த
நடவடிக்கைகள் வைரஸின் பரவலைக் குறைப்பதில்...
ரயில் எஞ்சின்கள் பற்றிய தகவல்கள்!

நீண்ட
தூரம் சவுகரியமான பயண அனுபவத்திற்கு ரயில்கள்தான் முதல் சாய்ஸ். தரை மார்க்கத்தில்
அதிக பயணிகளை பாதுகாப்பாகவும், விரைவாகவும் கொண்டு சேர்ப்பதில் ரயில்கள்
முக்கிய பங்காற்றி வருகின்றன. இந்த நிலையில், ஒரே நேரத்தில் அதிக பயணிகள்
செல்வதற்கு வசதியான ரயில் பெட்டிகளை இழுத்துச் செல்வதற்காக ரயில்களில் பயன்படுத்தப்படும்
நீராவி
எஞ்சின்கள் மூலமாக ரயில்கள் இயக்கப்பட்ட காலம் மலையேறிவிட்டது. வெண்புகையை தள்ளிக்
கொண்டு பயணிகளை கொண்டு சேர்த்துக்...
Subscribe to:
Posts (Atom)