"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?"[பகுதி:05]

ராமனை தெய்வமாக்க வேண்டுமா?"          வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையிலான பகுதியில் சம்புக வதம் விவரிக்கப்பட்டுள்ளது.அயோத்தியில் பிராமணன் ஒருவனின் மகன் திடீரென இறந்து விடுகிறான்.மகனை இழந்த பிராமணன் இராமனிடம் நீதி கேட்டு வருகிறான்.அந்நேரத்தில் அங்கு வரும் நாரதமுனி,சூத்திரன் ஒருவன் உனது நாட்டில் தவம் இயற்றிக் கொண்டிருப்பதாலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது...

"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?"[பகுதி:04]

ராமனை தெய்வமாக்க வேண்டுமா? பலருக்கு,ராமன்,நிறைமாத கர்ப்பணியான சீதையை நாடு கடத்தி, காட்டிற்கு தன்னம் தனியாக விட்டது  ஒரு மிகவும் குழப்பமான, புரிந்து கொள்ளமுடியாத நிகழ்வாக உள்ளது.இது உத்தரகாண்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன.ஆனால் வால்மீகியோ அல்லது கம்பரோ இதை எழுதவில்லை.அவர்கள் பட்டாபிஷேகத்துடன் நிறுத்தி விட்டார்கள்.இந்த உத்தர காண்டத்தில் மிகவும் விவாதிக்கப்பட்ட  ஒரு வரலாறு இது ஆகும். தமிழில் உத்தர காண்டம் எழுதியவர் ஒட்டக்கூத்தர்...

"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?"[பகுதி :03]

 ராமனை தெய்வமாக்க வேண்டுமா?        வால்மீகி,நாரதரிடம் எல்லா நல்ல குணநலன்களுடனான பிறவி யார் என்று மூன்று கேள்விகளைக் கேட்கிறார். அதற்குப் பதிலாக நாரதர் ராம கதையைச் சுருக்கமாகச் சொல்ல அதனை விரிவாக ராமனை கதாபாத்திரமாக அமைத்து ராமாயணம் வால்மீகி எழுதியதாகச் சொல்லப் படுகிறது.வால்மீகி ராமனின் கதாபாத்திரத்தில் வியத்தக்க ஏதாவது ஒன்றை அல்லது சிலவற்றை கண்டு,அதனால் ஈர்க்கப்பட்டு சமசுக்கிருத...

சிரிக்க சில வினாடிகள் .....!!

மனைவி: எனது 30 ஆவது பிறந்த நாளுக்கு என்ன செய்யப்போகிறீர்கள்?  கணவன்: ஒரு சீன நாட்டுச் சுற்றுலா, எப்படி இருக்கும்? விருப்பமா? மனைவி: ஆஹா, ஓஹோ! அவ்வளவுக்குப் போவீர்களா? அப்படி என்றால் 60 ஆவதுக்கு என்ன செய்வீர்களாம்? கணவன்: திரும்ப அங்கு வந்து கூட்டிக்கொண்டு வந்து ஓர் 2 நாள் இங்கு வைத்திருப்பேன்! -------------------- ஒரு தந்தை தன் மகன் பொய் சொல்லுகின்றானோ என்று சந்தேகப்பட்டு ஒரு லை டிரெக்டர் கருவி ஒன்றை வாங்கி வீட்டில்...

தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?[பகுதி :02]

ராமனை தெய்வமாக்க வேண்டுமா?" ராமன் முழுநிறைவு கொண்ட மனிதப் பண்புகளை கொண்டவர் அல்ல. வடநாட்டில் இருந்து தமிழகத்தின் வடக்குப்பகுதியில் ஆரியர்கள் குடியேரினார்கள்.அங்கு முனிவர்கள் உயிர்பலி கொடுத்து யாகம் செய்தார்கள். அதனை தடுப்பதற்காக இடைவள நாட்டை ஆண்டு வந்த தமிழரசியான தாடகை வேள்விக்கு இடையூறு செய்தாள்."இறைக்கடை துடித்த புருவத்தள்; எயிறு என்னும் பிறைக்கடை பிறக்கிட மடித்த பில வாய வாயாளுமான" என்று கம்பர் அவளை அரக்கியாக்கி பாடுகிறார்.அதை...