
ராமனை தெய்வமாக்க வேண்டுமா?"
வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையிலான பகுதியில் சம்புக வதம் விவரிக்கப்பட்டுள்ளது.அயோத்தியில் பிராமணன் ஒருவனின் மகன் திடீரென இறந்து விடுகிறான்.மகனை இழந்த பிராமணன் இராமனிடம் நீதி கேட்டு வருகிறான்.அந்நேரத்தில் அங்கு வரும் நாரதமுனி,சூத்திரன் ஒருவன் உனது நாட்டில் தவம் இயற்றிக் கொண்டிருப்பதாலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது...