அனுபவம் ஒரு பாடம்

...

புவி வெப்பமயமாதல்:

 தண்ணீர் பிரச்சனையும்  வியக்க வைக்கும் மாற்று வீடுகளும் புவி வெப்பமயமாதலுக்கு நாம் வாழும் வீடும் ஒரு காரணம் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறார்கள் சுழலியலாளர்கள். எப்படி என்கிறீர்களா? வீடு கட்ட பயன்படுத்தும் சிமெண்ட், செங்கற்கள் அதிகளவில் கரியமில வாயுவை வெளிப்படுத்துகிறது. சிமெண்ட் பயன்பாடு இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால், சிமெண்ட் உற்பத்தித் துறையை ஒரு நாடாக கருதி கொள்ளுங்கள், அதுதான் கரியமில வாயுவை...

புத்தர்- பார்ப்பனன் வாதம்

‘வர்ணாஸ்ரமத்தை’யும் பிறப்பின் அடிப்படையில் ‘பிராமணன்’ உயர்ந்தவன் என்பதையும் புத்தர் ஏற்க மறுத்தார். அவருடைய சங்கத்தில் துப்புரவு தொழிலாளி, சவரத் தொழிலாளிகள், உயர் பொறுப்பில் இருந்ததை மறக்கமுடியாது. அநாதபிண்டிகர் என்பவர் ஆசிரமத்தில் புத்தர் தங்கியிருந்தபோது ஆசுவலாயனன் என்ற பார்ப்பன இளைஞன், புத்தருடன் வாதம் செய்கிறான். அந்த விவாதம் மிகவும் சுவையானது: “ஆசுவலாயனன் : கவுதமரே! பிராமண வருணமே உயர்ந்தது. மற்ற வருணங்கள் தாழ்ந்தவை. பிராமண...

அவள் பறந்து போனாளே....

ஊருக்குப் போனாயென் உத்தமியே நீயும்                 மெனை மறந்தென்ன கற்றனையோ! பேருக்கு வாழவாவெனைப்  பெற்றவளும்                 பேணி வளர்த்தெனை முறை தந்தாள்? ஆருக்காய் வாழப் புறப்பட்டாய்?  நீயும்                ஆக்கினை வலையினுள் வீழ்ந்துவிட்டாய் பாருக்குள்  பங்கம் படைத்துவிட்டாய் பாரு  ...

மனிதனை ஆட்டி வைக்கும் தங்கம்

உலகில் 91 வகையான உலோகங்கள் காணப்படுகின்றன.அவற்றுள் தங்கம் மனித இனத்தில் செலுத்தும் ஆதிக்கம் கொஞ்சநெஞ்சமல்ல. தங்கம் அல்லது பொன் (Gold) என்பது மஞ்சள் நிறமுள்ள பார்ப்பதற்கு எளிதான ஓர் உலோகமாகும். அது ஆபரணங்களுக்கு மட்டுமல்ல முற்காலத்தில் நாணயங்களுக்கு பயன்பட்டு வந்தது.  தங்கத்தை மிக மெல்லிய தகடாக அடிக்கலாம்; கம்பியாக நீட்டலாம்; வெப்பத்தையும் மின்சாரத்தையும் நன்கு கடத்தும்; காற்றில் இதன் நிறம் மங்குவதில்லை. இதில் துருப் பிடிக்காது....