[சீரழியும் சமுதாயம்]
சேர்ந்த
நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மை யுடையதாகும்,
அதுபோல்
மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும் என
"நிலத்தியல்பால்
நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு" என்று கூறுகிறது
குறள் 452.
அதாவது
சேர்ந்த இனத்திற்கு ஏற்ப பழக்கவழக்கமும் அறிவும் மாறும் என்கிறது. நல்ல சமுதாய
சூழ்நிலைதான்...
நோய் தொற்றுகளில் இருந்து நம்மை காக்கும் உணவுகள்

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால்தான்
வைரஸ்கள், பாக்டீரியாக்கள்
உள்ளிட்ட நோய் தொற்றுகளில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியும். பருவகால நோய்
பாதிப்புகளில் இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம். நோய் பாதிப்புக்கு இடம்
கொடுக்காமல் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதில் ஊட்டச்சத்துக்களுக்கும் முக்கிய
பங்கு இருக்கின்றன. வைட்டமின்கள் ஏ, பி, சி, டி மற்றும் ஈ, மற்றும் இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு
தேவை....
ஐம்பெரும் காப்பியமா!! அவை எவை?

பொதுவாக, தமிழ் இலக்கிய விழா நிகழும்
மேடைகளில் நின்று உரைநிகழ்த்தும் தமிழ் ஆவலர்கள், தமிழ்
மொழியின் சிறப்பு பற்றிப் பேசும்போது, அது ஒப்பில்லா ஐம்பெரும்
காப்பியங்களைத் தன்னிடத்தே கொண்டுள்ளதாகக் கூறிப் பெருமை அடைந்துகொள்வது அன்றாடம்
காணும் காட்சியாகும்.
தமிழ் மக்களில் எத்தனை பேருக்கு இந்த ஐந்து காப்பியங்களைப் பற்றிய
பூரண அறிவு உள்ளது என்று நினைக்கின்றீர்கள்? நான் நினைக்கிறேன், ஒரு 50 வீதமானவர்கள் இந்த ஐந்தின்
பெயர்களையே கூற முடியாதவர்களாய்...
Subscribe to:
Posts (Atom)