பத்தரை மாத்து தங்கம் என்று சொல்லுவதைப் போல அட்சர சுத்தமான
தமிழ்ப் பொண்ணு சாயாதேவி என்பதை நினைக்கிறபோது சந்தோஷம் ரெக்கை கட்டி பறக்கும்.
கலைக் குடும்பத்து வாரிசு சாயாதேவி .1970களின் பிற்பகுதியில் தமிழ் திரைப்பட உலகத்தை திரும்பிப்
பார்க்க வைத்த தரமான இயக்குனர் மகேந்திரனின் முகாமில் குருகுலவாசம் பயின்றவர்
இயக்குனர் பன்முகக் கலைஞர் யார் கண்ணன் இன்னொரு பக்கம் நம்பர் ஒன் நாட்டிய
இயக்குனராக எழுபது எண்பதுகளில் வெற்றி வலம்வந்த ஜீவா தம்பதியின் மகள். இப்படி
பாட்டும்...
குடும்பம் என்றால் குழப்பம்தானா ?
Saturday, March 14, 2020
No comments
அன்று, இறந்தோர்க்கு ஆண்டொருநாள் நினைவுதினம். இன்றோ அழிந்துபோன
காதலுக்காக காதலர் தினம், அணைக்கப்படாத
அன்னையரின் நினைவில் ஒரு அன்னையர்தினம் , தனித்துவிடப்பட்ட தந்தையரின் நினைவில் ஒரு தந்தையர்தினம், அவை விசாலமடைந்து இன்று குலைந்து சிதைந்துகொண்டிருக்கும்
குடும்ப வாழ்வினை நினைந்து ஒரு குடும்பதினம் -அதுவும் வந்துவிட்டது.
தாத்தா,பாட்டி, அப்பா,அம்மா ,மாமா ,மாமி, அண்ணா ,அண்ணி , அக்கா,அத்தான் என்று கூடி அன்று வாழ்ந்த...
நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?பகுதி: 11A
[சீரழியும் சமுதாயம்]
7] வரலாறு அழிப்பு [Erasure of History]
ஸ்பானிய அமெரிக்க மெய்யியலாளர், ஜார்ஜ்
சண்டயானா (1863 - 1952) என்பவர் [George
Santayana], "முன்னைய தவறுத்தல்கள்
மீண்டும் வராமல் தவிர்ப்பதற்கு, கட்டாயம் வரலாறு படிக்கவேண்டும்" என்கிறார், என்றாலும்
இன்றைய அரசியல் சூழலில், பல்வேறு காரணங்களால்,
அதில் இருந்து பாடங்களை படிக்காமல், அதை
தமக்கு சார்பாக திரித்துக் கூறுவதற்காக,
தமக்கு பிடிக்காத அல்லது மற்றவர்களின் வரலாறு சான்று...
ஜப்பானியர்களின் நீர் சிகிச்சை
மனிதர்கள்
உயிர்வாழ்வதற்கு ஆக்சிஜனுக்கு அடுத்தபடியாக நீர்தான் முக்கிய ஆகாரமாக
விளங்குகிறது. மனித உடலில் 70 சதவீதம் நீர் நிறைந்திருக்கிறது. இது தாகத்தை கடந்து மனித
உடல் இயக்கத்திற்கு நீரின் பங்களிப்பு எந்த அளவுக்கு அவசியமானது என்பதை உணர்த்துகிறது.
சுறுசுறுப்புக்கு முன்னுதாரணமாக விளங்கும் ஜப்பானியர்கள் உடல் ஆரோக்கியத்திலும்
வலுவானவர்களாக இருக்கிறார்கள். அவர்களது தேகமும் பளபளப்புடன் பிரகாசமாக
காட்சியளிக்கும். அதற்கு அவர்கள் கையாளும்...
குழந்தையும் கல்வியும்
உங்களைப்போல ஒருவர் ,
உலகில் ஒருவர் கூட
இருக்கமுடியாது.
குழந்தைகளை
வளர்ப்பதில் பெற்றோர்கள் தங்களுக்குத் தாங்களே அழுத்தத்தினை
வரவழைத்துக்கொள்கிறார்கள். இந்த அழுத்தம் எதனால் என்றால், நீங்கள்
முற்றிலும் தனித்தன்மை வாய்ந்த வெவ்வேறு உயிர்களை ஒப்பிட்டுப்
பார்க்கிறீர்கள். உங்கள் குழந்தையும் தனித்தன்மை வாய்ந்தது. தனித்தன்மை வாய்ந்த
அக்குழந்தையினை ஒப்பிட்டுப் பேசுவது உங்கள் தவறான கண்ணோட்டமே!
உங்கள்
குழந்தையை அவரின் அறிவு...
கடவுளுக்கும் ஆன்மீகத்துக்கும்....

கடவுளுக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன தொடர்பு
இருக்கிறது?
கடவுளை நம்பாமல் நான் ஆன்மீகத்தில் ஈடுபட
முடியுமா?
ஆம்! முடியும்! இந்திய தத்துவங்களைப் போதிக்கும்
6 தர்ஷணாக்களில் – நியாயம், வைசேஷிகம், சாங்க்யம்
– என்ற முதல் மூன்றில் கடவுளைப் பற்றிய பேச்சே இல்லை. கௌதம மகரிஷியின் நியாய
தர்ஷணா ஞானத்தைப் பற்றிச் சொல்கிறது. உன் ஞானம் சரியா அல்லது தவறா என்று
விளக்குகிறது. உதாரணத்துக்கு, உன் புலன்கள் (கண்கள்) மூலம்...
ஆனந்தம் ஆனந்தமே
"புருவம் உயர்த்தி புன்னகை பூத்து
அருகில்
வந்தால் ஆனந்தம் ஆனந்தமே
பெருமிதம்
கொண்டு கட்டித் தழுவி
நெருங்கி
வந்தால் ஆனந்தம் ஆனந்தமே"
"விருப்பம் தெரிவித்து வியந்து பாராட்டி
பெருமை
படுத்தினால் ஆனந்தம் ஆனந்தமே
உருக்கமாக
பேசி நெஞ்சில் சாய்ந்து
வருடி
முத்தமிட்டால் ஆனந்தம் ஆனந்தமே"
"பருவ எழிலில் பெண்மை பூரிக்க
நேருக்கு
சந்தித்தால் ஆனந்தம் ஆனந்தமே
பருத்த
மார்பும் சிறுத்த இடையும் ...
'கலக்கப்போவது யாரு' முதல் `டாக்டர்’ வரை சிவகார்த்திகேயன்:
எந்த ஒரு
சினிமா பின்புலமும் இல்லாமல் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள்
நுழைந்தவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் கடந்து வந்த பாதை........
திருச்சியில்
கல்லூரியில் படிக்கும்போது தான் தனக்குள் இருந்த மிமிக்ரி கலைஞனை சிவா
கண்டறிந்திருக்கிறார்.
எம்பிஏ
படிப்பதற்காக சென்னை வந்தவர் நண்பர்களின் அறிவுரைப்படி 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அவருக்குள் இருந்த
நகைச்சுவை உணர்வும், மிமிக்ரி கலையும் 'கலக்கப்போவது...
Subscribe to:
Posts (Atom)