தை மாதம் ஒரு சிறப்பான மாதம்!/பகுதி 04

தீபம் வாசகர்கள் அனைவருக்கும்  இனிய பொங்கல் வாழ்த்துகள்   [தொடர்→ இறுதி அங்கம் தொடர்கிறது]  தொல்காப்பியத்திற்கு அடுத்ததாக சங்க காலத்தில் எழுதப்பட்ட எட்டுத் தொகை/ பத்துப் பாட்டுகளை இனி பார்ப்போம்.இங்கு பல பாடல்கள், "தைஇத் திங்கள்" பற்றிப் பேசுகின்றன!ஆனால் அது தான் ஆண்டின் தொடக்கம் என எங்கும் குறிக்கப்படவில்லை. "மன்ற எருமை மலர்தலைக் கார்ஆன் இன்தீம் பால்பயங் கொண்மார் கன்றுவிட்டு .............................. தைஇத்...

தை மாதம் ஒரு சிறப்பான மாதம்!:பகுதி- 03‏

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] "ஏற்றுக உலையே! ஆக்குக சோறே! கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள்ளிழைப் பாடுவல் விறலியர் கோதையும் புனைக " -புறநானூறு 172[ கி மு 500 ஆம் ஆண்டை சேர்ந்தது இந்த புறநானுறு ]  "உலையை ஏற்றுக; சோற்றை ஆக்குக; கள்ளையும் நிறைய உண்டாக்குக;அழகாக செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்த,பாடுவதில் சிறந்த,விறலியர் மாலைகளைச் சூடுக; "  அதாவது "உலையை ஏற்றுக;சோற்றை ஆக்குக"என்பது பொதுவாகக் கூறப்பட்ட பொங்கலிடும்...