சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகுதி:9

சித்தர்கள் கூறிய பக்தி, ஞானம், முக்தி, தெளிவு பக்தி/A              பக்தி என்ற சொல்லிற்கு ஒரு சீவன், வேறு ஒரு பொருளின் மீது, அல்லது வேறு ஒரு சக்தி மீது முழு நம்பிக்கை கொண்டு, அதனை ஆதாரமாக பற்றி கொண்டு வாழ்வது, அதாவது தன்னைத் தவிர, வேறு ஒன்றை பற்றி கொள்வதை பக்தி என்று கூறலாம்.              இன்றைய மனிதர்கள் பக்தி என்ற பெயரில்...

என் அம்மாவுக்கு அர்ப்பணம்

என் மனக் கோயிலின் ஊஞ்சலிலே.... நான் வணங்கும் தெய்வமும் தாயம்மா -என் கண்கண்ட தெய்வமும் நீயம்மா.... என் வாய்மையும் நேர்மையும் நீயம்மா....நான் வாழ்ந்திடும் வாழ்க்கையும் உனதம்மா -என் தாய்மையிற் பூத்திட்ட பூங்கொடியேம்மா.... என் உழைப்பும் உயர்வும் உன் கனவேயம்மா உன் வாசனைப் பூக்களும் என் உயிர்ப்பே....நான் மீண்டும் ஒருமுறை வேண்டுவது உன் கருவறையம்மா… வேரோடி முளைத்தலும் அது மாறாவிளாத்தியினமே....குழந்தை பாரோடி பறந்தாலும் அது உன் சிறகே...

ஒருவனுக்கு ஒருத்தி - short film

...

கனடாவிலிருந்து ஒரு கடிதம்...........[காட்டிக் கொடுத்தல் ]

                                           12.10.2019 அன்புள்ள அப்புவுக்கு, நான் நலம்.அதுபோல் உங்கள் சுகமும் ஆகுக! அப்பு உங்கள் கடிதம் கிடைத்தது.உறவுகள் சுகம் யாவும் அறிந்தேன்.மகிழ்ச்சி. ஆனால் மாமியாவையின் நிலை குறித்து வருத்தமாக இருந்தது. வாழ்வதற்கு பல வழிகளிருக்க ஏன் அவுஸ்திரேலியா கப்பலில்  போக முயற்சி எடுத்தார்கள்...

தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]/பகுதி 81(முடிவுரை )

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]         பெர்லின் நகரத்தின் பேர்க்மன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு 12 வயது மதிக்கத்தக்க ஒரு சுமேரிய பையனின் எலும்புக் கூடு எமக்கு எங்கிருந்து பண்டைய சுமேரியர்களின் மரபணுக்கள் வந்தன என்பது தெரியாது.அதே போல இவர்களின் வழித்தோன்றல்கள் யார் என்பதும் சரியாக தெரியாது.இன்று வரை இந்த பண்டைய சுமேரியர்களின் டிஎன்ஏ யை பரிசோதனை செய்ய முடியுமா என்ற...