சிரிக்க.. சிரிக்க...... நோய் விட்டுப் போகும்

🤰கத்திரிக்காய் வாங்க போன அவளோட புருசன் லாரி அடிச்சு செத்து போயிட்டாராம். 👩அய்யோ பாவம், அப்புறம் என்னாச்சு? 🤰வீட்டுல இருந்த முருங்கைக்காயை வச்சு சாம்பார் வச்சாளாம்.  →→→→→→→→→→→→→→→→→ 👩மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என் கண்களா?? எதுங்க? 👦கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு.  →→→→→→→→→→→→→→→→→ 👩மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க? 👦கணவன்:...

ஆலங்கட்டி மழை என்றால் என்ன?[அறிவியல்]

மழை பெய்யும் போது சில வேளைகளில் மழைத்துளிகளோடு, ஐஸ் கட்டிகளும் விழுகின்றதே, ஏன்?:ஆங்கிலத்தில் ஹெயில் ஸ்ரோன் [hail stone]  என இந்த ஆலங்கட்டி மழையை அழைப்பார்கள். மழைத்துளிகள் ஈர நைப்பான மேக அடுக்குகளில் மேல் நோக்கி உந்தப்படும்போது, இப்படி ஆலங்கட்டிகளாக மாறுகின்றன.மழைத்துளிகளாக உருவாகி கீழே விழும் நிலையில் கீழே விழாமல் தொடர்ந்து, இவற்றை மேல் நோக்கித் தள்ளப்படும்போது, இத்துளிகளைச் சுற்றி புதிய ஈரம் (நைப்பு) மூடிக்கொள்ள இது கெட்டியாகி விடுகிறது. பெரிய...

சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / பகுதி 02A

 ஆடம்பர வழிபாடு                    ஆன்மீகம் என்ற போர்வையில்   இந்த ஆடம்பர வழிபாடு என்பது  பெரும்பாலும்  பணம், பொருள் வசதி உள்ளவர்களால்  கடைபிடிக்கப்படும்  பாதையாகும்.  இந்த ஆடம்பர வழிபாட்டின்   கர்த்தா யார் என்றால் மடாதிபதி, பீடாதிபதி, குரு, ஆச்சாரியார் என பெயர் வைத்துக்கொண்டு பணம் படைத்தவர்களை,...

விளைநிலம்

வியர்வை ஓடும் விளைநிலம் விலையில்லா உணவளிக்கும் உறைவிடம் விவசாயி உள்ளவரை காத்திருக்கும் விளைநிலம் விட்டு கொடுக்க முடியாத கற்பகம் விழி மூடி மௌனமாய் விலைகொடுத்து வாங்க வேண்டாமே! உயிர்கள் உண்டாக பெண்மைகள் இல்லை என்றால் உனக்கும் அழகான உயிர் கிடைத்துவிடுமா? உணவு உண்டாக விளைநிலம் இல்லையென்றால் உன் வாழ்வும் நிலைத்துவிடுமா? வீணான விதண்டா வாதம் மென விலகியே போவீர்கள் எனில் விரைவிலேயே வந்துவிடும் பட்டினி இருளில்லா...

பங்காளி கிணறு விற்ற கதை:

கந்தன் என்பவர் சோமர் என்பவரிடம். இருவருக்கும் பொதுவாக இருந்த ஒரு கிணற்றை, பணம் கொடுத்து முறைப்படி எழுதி தனக்குச் சொந்தமாக வாங்கிக் கொண்டார். சோமருக்குக் கொஞ்சம் கவலைதான், கிணறு கைவிட்டுப் போனது. சோமர் ஒரு கபட புத்தி உள்ளவர். வீட்டுக்குச் சென்ற சோமர் கந்தனை தொலை பேசியில் அழைத்து, " அடடா, நான் ஒன்றை உங்களுக்குச் சொல்ல மறந்து விட்டேன். நான் உங்களுக்கு விற்றது கிணற்றை மட்டும்தான்; உள்ளே உள்ள தண்ணீரை அல்ல! தண்ணீர் இன்னும் எனக்குத்தான் சொந்தம்"...

தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி:72

ஆரம்பத்திலிருந்து வாசிக்க →Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:01:  பகுதி:73 வாசிக்க → Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி:73 ...