திரையில் தடம் பதித்தவர்கள் :சிவாஜிகணேசன் 🎥02

சிவாஜிகணேசன்🎥02 சிவாஜிகணேசன் 🎥01...

வாழ்க்கையின் பா(ப)டங்கள்

...

எறும்புகள் ஏன் வரிசையாகப் போகின்றன

எறும்புகள் ஒருவிதமான வேதிப்பொருளைச் சுரக்கின்றன. இந்த வேதிப்பொருளைக் கொண்டு தேய்த்து வரைந்த கோட்டில் மட்டுமே எறும்புகள் செல்வதால் தான் அவை வரிசையாகச் செல்கின்றன.   சமூகமாகக்கூடி வாழும் தேனீக்களுக்கும், எறும்புகளுக்கும் வாசளைகளை அறிந்துகொள்வதற்கான திறமை மிகவும் அதிகம். ஒரே கூட்டின் உறுப்பினர்களான எறும்புகள், ஒன்றை ஒன்று வாசனையை வைத்துத்தான் அடையாளம் காண்கின்றன. சரியான வாசனை இல்லாத எறும்பை மற்ற எறும்புகள் தங்கள் வசிப்பிடத்தில் அனுமதிப்பத்ல்லை....

தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] PART :68

ஆரம்பத்திலிருந்து வாசிக்க →Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:01: பகுதி 69 வாசிக்க →Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி :6.....

பண்டைய தமிழ் இலக்கியத்தில் அறிவியல்

-நன்றி ,R .இராஜராஜன்&nbs...

பேச்சு – இறைவனின் பரிசு...........……… பேராசிரியர் பி.கே. மனோகரன்

‘பேச்சு’ இறைவன் மனிதனுக்களித்த அரிய பரிசு. விலங்குகளிடமிருந்து மனிதனை வேறு படுத்திக் காட்டுவது பேச்சுதான். மிருகங்கள் பேசாமல் வாழ முடியும். ஆனால் மனிதர்கள் பேசினால்தான் வாழ முடியும். நாக்கும் அதிலிருந்து வெளிப்படும் வாக்கும் இருபெரும் செல்வங்கள். சமுதாய வாழ்க்கையின் அஸ்திவாரம் பேச்சு. மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு பேச்சுதான் வடிவம் கொடுக்கிறது. பேச்சு வாழ்வின் உயிர் மூச்சு. மூச்சு உள்ளவரை பேச்சு இருக்கும். பேச்சு இல்லையென்றால் மூச்சு நின்று...