வாராயோ வெண்ணிலவே...

வழித்துணையாக வாராயோ வெண்ணிலவே! வாழ்வின் கனவுகள் எப்பொழுது நனவாகும்? வாழ்வதனின் மொழி புரியாமல் வார்த்தைகள் கூட மௌனமாகி போகிறதே! பகல்தன்னில் வருவாய் பாசம் வைப்பாயென பாவை போல காத்திருக்க, மாயையில் வாழ விருப்பம்கொண்டு இரவின் இருளில் உறங்கி இருட்டினிலே  மயங்கி போகிறாய்! காலியான வாழ்வு தன்னில் காலங்கள்  கருக்கொள்ள மறுத்தால் காய்ந்து போவது வாழ்வுதானே, கற்பனைகள்  அலைமோதி காதலில் இசைபாடி காலமெல்லாம்  இன்பமாக ...

"தமிழ் புத்தாண்டு"[பகுதி:02]

இன்றைக்கு எமக்கு கிடைக்கும் மிக மிகத் தொன்மையான தமிழ் நூல், தொல்காப்பியம்,ஆகும் இது கி.மு 300க்கும் முன்னால் எழுதப் பட்டிருக்கலாம் என கூறப் படுகிறது.அதில் திணைகளைப் பற்றி கூறப் பட்டுள்ளது.திணை என்பது ஒழுக்கம், வாழ்க்கை நெறி என்பதைக் குறிக்கும். ஒழுகுதல் என்பது நன்னெறிகளோடு வாழ்தல் - living in conformity with the laws and normal behaviour - ஆகும்.இந்த திணைகள்- முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் - நிலத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு பகுக்கப்பட்ட...

"தமிழ் புத்தாண்டு"[பகுதி:01]

"தமிழ் புத்தான்டு,சிக்கலாகி போனது  ஜனவரியா?ஏப்ரலா? ஒரே முழக்கம் என்னை குழப்பி,தடுமாற்றிப் போனது வாழ்த்துச் சொல்ல,தடுத்துப் போனது!"   "பட்டி மன்றம்,விவாதம்,பல கேள்விகளோடு தையா?சித்திரையா? ஒரே அலசல் சித்திரை,ஒரு மத விழா?,ஆனால் தையோ    எல்லோரையும் ஒருங்கிணைக்கும் தமிழர் விழா!"  "கொஞ்சம் மறந்து,இன்று கொண்டாடுவோம், பழையன கழியட்டும்,புதியன மலரட்டும்   இனிப்புடன் காக்கை கரைதலும் கேட்கட்டும்  வசந்தம்...