
சங்க
இலக்கியத்தில்,
வளைந்திருக்கும்
வளையலுக்கு
அடைமொழியாக
வந்த
‘கோல்’ என்ற
சொல்லாட்சி,
பின்
வளைந்து
நெளிந்து
வட்ட
வடிவமாக
வரையும்
கோலத்திற்கும்
ஆகியிருக்கலாம்,
ஏன்
என்றால்
பரிபாடல்
11: 99-100 இல்
"நெற்றி
விழியா
நிறை
திலகம்
இட்டாளே
கொற்றவை
கோலம்
கொண்டு
ஒர்
பெண்"
என்ற
ஒரு
வரியை
காண்கிறோம்,
இங்கு
கோலம்
வடிவத்தை
குறிக்கிறது.
அதே
போல
அதே
பாட்டில்
வரி 97,98 :" குவளைக் குழைக் காதின் கோலச் செவியின் இவள் செரீஇ நான்கு விழி படைத்தாள்" என்று கூறுகையில்...