...
பெண்கள், தங்களை பாதுகாத்துக்கொள்ள…..

ரோஜா செல்வமணி ஒரு இந்தியத் திரைப்பட நடிகை. தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது
ஆந்திராவில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
நகரியில் 9-வது வார்டில் பங்கேற்ற ரோஜா நிருபர்களுக்கு
பேட்டியளித்தார்.
பெண் மருத்துவர்
திசாவின் நல்ல எதிர்காலம் தற்போது படிப்பு முடிந்து வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய
நேரத்தில் கொடிய காமகொடூரன்களின் கையில் சிக்கி இப்படிப்பட்ட ஒரு கொடூரமான மரணம்
அடைந்த விதம் இந்த நாட்டையே உலுக்கிவிடடது.
பெண்...
நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?/பகுதி: 04B
[சீரழியும் சமுதாயம்]
ஒரு நல்ல சமுதாயம் எப்படி எல்லாம் இருக்க
வேண்டும் என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நல்லந்துவனார் எழுதிய கலித்தொகைப்
பாடல் 133-ல் 6 முதல் 14
வரைக்குமான ஒன்பது வரிகளில் பல பண்புகளை காண்கிறோம், இது இன்றைய சமுதாயத்திற்கும் பொருந்துவதாகவே
காணப்படுகிறது. இந்த பண்புகள் குறைதலும் அல்லது இல்லாமல் போவதும் சீரழிவிற்கு சில
காரணங்கள் ஆகலாம் எனவும் கருதத் தோன்றுகிறது.
'ஆற்றுதல்
என்பது அலந்தார்க்கு...
துளசி மற்றும் மஞ்சள் கலந்த நீரை குடிப்பதால்...

.................ஏற்படும் பலன்கள்!!
ஒரு பாத்திரத்தில்
நீரை கொதிக்கவைத்து, பின்னர் அதனுடன் சிறிது துளசி மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து
கொதிக்கவைத்து இறக்கவேண்டும். இதனை தினமும் குடித்து வந்தால் பலவகையான நோய்கள்
குணமடைகிறது.
🥬சளியினால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க இந்த பானத்தை குடித்து வந்தால் நல்ல நிவாரனம் கிடைக்கும்.
🥬ஆஸ்துமா உள்ளவர்கள், துளசி நீரில் மஞ்சள் கலந்த பனத்தை குடித்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட்டு நிம்மதியாக ...
திருமணத்தின் பின் சமையல் ...நீங்களும் சிரிக்கலாம்:

சமையல்
1.கணவன்:
என்னம்மா இத்தன தொட்டுக்க இருக்கும்போது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட்
போட்டுகிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார்.எவ்ளோதான் நீ செய்வ, வா
சேர்ந்து சாப்பிடலாம்!
மனைவி: இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆம்லெட்
இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க.அதுவும் சின்ன வெங்காயத்த வெட்டி போட்டாதான்
டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு சொல்லுவீங்க அதுக்குதான்.
இப்படி சொன்னா கல்யாணமாகி ஆறுமாதம் என்று
அர்த்தம்.
2.கணவன்:
என்னம்மா இன்னைக்கு...
ஆன்மீகம்-அன்பு
புத்தரின் அன்பு
பெரியவர் ஒருவருக்கு புத்தரின் மீது கடுங்கோபம். தன் மகன் திருமணம் செய்து
கொள்ளாமல் புத்தரின் சீடனாகி விட்டான் என்பதே அவரது கோபத்துக்கு காரணம். ஒருநாள்
அந்த பெரியவரின் ஊர் வழியாக புத்தர் சொற்பொழிவுக்கு செல்ல வேண்டியிருந்தது.
இதை அறிந்து அந்த பெரியவர் புத்தரை வழிமறித்து திட்டத் தொடங்கினார். வாய்க்கு
வந்தபடி அசிங்கமான வார்த்தைகளை பிரயோகித்து திட்டினார். புத்தர் கொஞ்சமும்
கோபப்படவில்லை. வெகுநேரம் வழிமறித்து திட்டிக் கொண்டே இருந்ததால்...
உலகில் இப்படியும் ஒரு தாயா?
வழக்கம் போல் சிவன்
ஆலயத்தினுள் தீபாராதனை ஏற்றிக்கொண்டிருந்த குருக்கள் ஐயா ,பார்வதியின் குரல் கேட்டு ,தன் கவனத்தினை அவள்
பக்கம் திருப்பிக்கொண்டார்.
'சிவ ,சிவ 'என கைகூப்பிய பார்வதி பஞ்சாங்க நமஸ்காரம் செய்து எழுந்து மூன்றாவது
நாளாக இன்றும்
'சிவபெருமானே, என்னை நரகத்திற்கு அனுப்பிவிடு ' என்று வேண்டிக்கொண்டாள்.
பொறுமையினை இழந்த
குருக்கள் அவளை அணுகி ' பார்வதி அம்மா, நான் கேட்கிறேன் என்று தப்பா எடுக்காதீங்க , எல்லோரும் சொர்க்கத்திற்கு...
இலங்கை நடிகர் தர்ஷன் நடிக்கும் ‘சுனாமி’:

நடிகர்கள்→தர்ஷன் தர்மராஜ், நிரஞ்சனி சண்முகராஜா, ஹிமாலி சயுரங்கி, பிமல் ஜயகொடி, மொனரா வீரதுங்க
இசை→ரோஹண வீரசிங்க
இயக்கம்→ கலாநிதி சோமரத்ன திஸாநாயக்க
தயாரிப்பு→ரேணுகா பாலசூரிய
செல்வம் (தர்ஷன் தர்மராஜ்), கல்யாணி
(நிரஞ்சனி சண்முகராஜா) ஆகியோர் நீதிமன்ற வழக்கொன்றை சந்திக்கும் வகையில் இந்த
திரைப்படம் ஆரம்பமாகின்றது.
சிங்களம் மற்றும் தமிழில் வெளிவரும் இந்த
திரைப்படத்தில், காணாமல்
போன தனது குழந்தையை உரிமை கோரி வழக்கு விசாரணைகள் இடம்பெறுகின்றமை...
Subscribe to:
Posts (Atom)