1🐞 . எனக்கு அம்மா இருக்கிறார், அப்பா இருக்கிறார் ஆனால் நான் அவர்களின் மகன் இல்லை. அப்படியாயின் நான்யார் ?
2🏡 . நான் என்னுடைய வீட்டை விட உயரமாய்ப் பாய்வேன். எப்படி?
3🔥 . மயானத்தில் பீட்டரை எரிக்க அனுமதிக்கவில்லையாம். ஏன்?
4𝍐 . சோதனைக் கேள்வியள் நல்ல சுகம் என்றாயே, அப்ப ஏன் பெயில் விட்டாய்?
5🌇 . நான் 50 வது மாடியில் இருந்து கீழை விழுந்தும் ஒரு காயமும் இல்லை. எப்படி?
6🍎 . எனது காதலியை ஒரு டொக்டரும் காதலிப்பதால் நான் அவளுக்கு தினமும் அப்பிள் கொடுப்பேன். ஏன்?
7🌧 . கொட்டுற...
சித்தர் எனப்படுபவர்கள்...

சித்தர்கள் "சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆதனம்,பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்.
எட்டு வகையான யோகாங்கம் அல்லது அட்டாங்க யோகம்
இயமம் - கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிறர் பொருள் விரும்பாமை, புலன் அடக்கம் என்பனவாம்.
நியமம் - நியமமாவது நல்லனவற்றைச் செய்து ஒழுக்க நெறி நிற்றல்.
ஆசனம் - உடலைப் பல்வேறு...
யாருமில்லாத சாலையில்....

யாருமில்லாத சாலையில்
இயற்கையின் சிரிப்போ பூத்திருக்க
ஏறிடும் எண்ணம் வாடிநிற்க
சேரும் இடம் நானறியாது
வேர்த்திருக்க
என் பார்வை முழுவதும்
அவள் விம்பங்கள் சூழ
அவளோ காதல் தேனாய் தென்பட
நான் அவள் மீதும்
அவள் என் மீதும்
காதல் சாரல்களின்
தூறல்கள்சிந்தியே
தனிமையை தூரம்மாக்கி
இணைபிரியாத
இனிமையில் நடந்து செல்ல
காதல் ஒளி
இருள் மறைத்து போனதால்
குளிர்ந்த காதலும்
பனி சிதறல்களை போல
சிதறிபோக செய்துவிடவே
யாருமில்லாத...
சினிமா செய்திகள்
‘’பரியேறும்
பெருமாள்
‘’
🎞சாதி வெறி கொண்டு தலித் அரசியல் பேசும் சினிமாக்களில் மாரி செல்வராஜ் யாரும் அடையாத ஒரு புதிய உச்சத்தை தொட்டிருக்கிறார். பரியேறும் பெருமாள் படம் அனைவருக்கும் ஒரு மிகப்பெரியாக முன் உதாரணமாக இருக்கும்.
பரியேறும் பெருமாளை செதுக்கி உருவாக்கிய “மாரி செல்வராஜ் ஏற்கனவே இயக்குனர் ராமிடம் 11 வருடங்கள் இருந்திருந்தாலும், அவருடைய வரவு தமிழ் சினிமாவில் ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்கியிருக்கிறது.
பரியேறும் பெருமாள் மாரி...
Subscribe to:
Posts (Atom)