அ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டி‌ய ப‌ஞ்ச‌ங்க‌ள் !!!

ஐ‌ந்து எ‌ன்பது பா‌‌ஞ்‌ச் எ‌ன்று சொ‌ல்‌ல‌ப்படு‌கிறது. எனவே ஐ‌ந்து பொரு‌ட்க‌ள்அட‌ங்‌கியவ‌ற்றை ப‌ஞ்ச எ‌ன்ற வா‌ர்‌த்தையுட‌ன்  அழை‌க்‌கிறோ‌ம். நில‌ம், நீ‌ர், தீ, கா‌ற்று, ஆகாய‌ம் என ஐ‌ந்து‌ம் அட‌ங்‌கியதுதா‌ன் ப‌ஞ்ச பூத‌ங்க‌ள். மெ‌ய், வா‌ய், க‌ண், மூ‌க்கு, செ‌வி என ஐ‌ந்து‌ம் சே‌ர்‌ந்தது ப‌ஞ்ச இ‌ந்‌தி‌ரிய‌ம் வாழை‌ப்பழ‌ம், ச‌ர்‌க்கரை, தே‌ன், நெ‌ய், பே‌ரி‌ச்ச‌ம் பழ‌ம் இவை ஐ‌ந்து‌ம் சே‌ர்‌ந்ததுதா‌ன் ப‌ஞ்சா‌மி‌ர்த‌ம். நா‌‌ள், நி‌தி, யோக‌ம், கரண‌ம், ந‌ட்ச‌த்‌திர‌ம் எ‌ன்ற ஐ‌ந்தையு‌ம் அ‌றிய‌க் கூடியதை‌த்தா‌ன் ப‌ஞ்சா‌ங்க‌ம் எ‌ன்றுகு‌றி‌ப்‌பிடு‌கிறோ‌ம். மு‌த்து, வைர‌ம், மரகத‌ம், நீல‌ம், பொ‌ன் ஆ‌கிய ஐ‌ந்து‌ம் சே‌ர்‌ந்தா‌ல் ப‌ஞ்ச ர‌த்‌தின‌ம். தர்மன், அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன் ஐந்து சகோதரர்களுக்கும் பஞ்ச பாண்டவர்கள் எனப்படுவர். ஐந்து திசைகளை நோக்கியவாறு இருக்கும் குத்துவிளக்கை பஞ்சமுகவிளக்கு என்று அழைப்பர். ஜீலம், சீனாப், ரவி, சட்லஜ், பியாஸ் ஆகிய ஐந்து நதிகள் ஓடுவதால்தான் பஞ்சாப் என்று பெயரிடப்பட்டது. இதுபோ‌ல் ப‌ஞ்ச முக ஆ‌ஞ்சநே‌ய‌ர், ப‌ஞ்ச பா‌த்‌திர‌ம் என ப‌ல‌ப் பெய‌ர்க‌ள்உ‌ள்ளன.  ...

கொசுக்களால் பரவும் நோயை கொசுக்கள் மூலமே ஒழித்த நகரம்

டெங்கு காய்ச்சல் பரவலுக்கு கொசுக்கள் காரணமாக உள்ள நிலையில், கொசுக்கள் மூலமாகவே ஒரு நகரம் முழுதும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தியுள்ளனர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். இயற்கையாகவே தொற்றும் பாக்டீரியாக்களை உடைய, ஆய்வகங்களில் வளர்க்கப்பட்ட கொசுக்கள் டௌன்ஸ்வைல் நகரத்தில் வெளியிடப்பட்டன. அந்தக் கொசுக்கள் அந்நகரின் பொது வெளியில் உள்ள கொசுக்களுடன் உறவு கொண்டன. இதன் மூலம் டெங்கு காய்ச்சல் தொற்றாமல் தடுக்கும் வோல்பாசியா (Wolbachia) எனும்...

காதல் உறவாக...

உன் காதலுக்கு காத்திருந்து காக்கவைத்துக் காணாமல் போனயடிகாதல் கொண்ட கண்களோ கண் இமை மூடாமல் காத்து இருக்க உன் காதலுக்கு நீ பாறை கொண்டு தாக்காதே உன்னுடன் வாழ துடிக்கும் மனதை காதல் உறவாக வேண்டும்  உறவாடும் இதயமே உன்னருகில் நான் உயிர் வாழவே உன் அன்பை கொடுத்துஉன் நிழலில் சேர்க்க வேண்டும் - என்னை உன்னுடன் கணம் கூட மாறாமல் குணமோடு வாழவே கரம் தர வேண்டும்  என்னுடன் நிமிடங்களை கொடுத்து வலி...

'ஹன்சிகா' வின் 50ஆவது படமும் 80 வயதுப் பாட்டியாக 'சமந்தா' வும்

'ஹன்சிகா' வின் 50ஆவது படம் ஹன்சிகா நடிக்க இருக்கும் 50வது திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் படக்குழுவினர் விபரங்களை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். சின்ன குஷ்பு என செல்லமாக அழைக்கப்படும் ஹன்சிகா இதுவரை 49 படங்களில் நடித்துவிட்டார். தற்போது அவர் நடிக்க இருக்கும் 50வது படத்தின் தலைப்பு மற்றும் படத்தில் பணியாற்றும் குழுவினர் குறித்தும், போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. 80 வயது பாட்டியாக நடிக்கும் சமந்தா திருமணத்துக்கு பின்பும் தமிழ், தெலுங்கு...

வாழ்வில் வெற்றியடைய 2வது மனதை கொன்று விடுங்கள்!

வாழ்வில் வெற்றியும் தோல்வியும் வழமை எனக் கூறும் மூத்தோர்கள் மத்தியில் இத் தலைப்பு சற்று வித்தியாசமாகவே தோன்றுகிறது. மனிதனிடம் உள்மனம் ,வெளிமனம் என இரு கூறுகள்  அவனை செயல்படுத்திக்கொண்டிருப்பது பலரும் உணர்ந்ததில்லை. ஆனால் இவ் அவசர உலகில் வெளிமனத்தின் ஆட்சி அவனை ஆட்டிப் படைப்பதனாலே அவன் தினமும் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கிறான். கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன் காலையில் எழுந்து படிக்க ஆவல்கொண்டு அலாரத்தினை வைத்துப் படுக்கிறான்....

தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] /பகுதி 20‏

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] [சுமேரியன் இந்து கடவுள்கள் இரண்டும் இங்கு நன்கு பழக்கப்படுத்தப்பட்டசிங்கத்துடன் காணப்படுவது புதுமையாக உள்ளது /Curiously both Sumerians and Hindu depicted their "gods" taming lions.] சைவ சித்தாந்தம் தமிழர்களுடைய மதமும் தத்துவமும் ஆகும்.டாக்டர்போப்"சரித்திரத்திற்கு முற்பட்ட மதமாக,சைவம் தென் இந்தியாவில்இருந்து,தமிழ் மக்களின் மனதை கவர்ந்த ஒன்றாக இருந்தது என்றுகூறியுள்ளார்.ஏறக்குறைய கி.மு.3000 ஆண்டு தொடங்கி கி.மு.1500 வரை,இன்று ஈராக் எனப்படும் நாட்டுப் பகுதியில் சுமேரு மொழி பேசிய மக்கள்வாழ்ந்தனர். கடந்த 150 ஆண்டுகளாக பற்பல ஆகழ்வாய்வுகள் செய்து  அறிஞர்கள் பலர் அந்த சுமேரு மக்களின் இலக்கியங்களைவெளிக்கொணர்ந்து வாசித்து பொருளும் கண்டு அச்சிட்டுவெளியிட்டுள்ளனர்.அவற்றில் ஒன்றே" ஏண் உடு அன்னா[[Enheduanna]] எனப்படும் ஓர் அம்மையார் எழுதிய பாடலாகும்.கொற்றவையே இங்கு'ஈனன்னா'[Inanna] எனப்படுகின்றார் என முனைவர் கி.லோகநாதன்,அறிவியல் பல்கலைக்கழகம், பினாங்கு பல சான்றுகளுடன் கூறுகிறார்.கொற்றவை ஒரு சுயாதீனமான தெய்வம் என்றும் ,பின்னர் சிவாவுடன் இணைந்தார் விவாகம் செய்யப்பட்டார் என்றும் கற்றறிவாளர்கள் கூறுவார்கள்  பிராமண வேதத்தில் சிறந்த/பெரிய   பெண் தெய்வம் என்றபொதுக் கருத்து அங்கு இல்லை ,ஆனால் இந்து சம வெளி நாகரிகத்திலும்,பின்னைய இந்து சமயத்திலும் உண்டு.அஸ்கோ பர்போலா[AscoParpola.] என்ற அறிஞர்  தமது புத்தகத்தில் துர்காவிற்கும் ஈனன்னாவிற்கும் தொடர்புஇருப்பதை எடுத்து காட்டியுள்ளார் .மிக அற்புதமான தெய்வீகப்பாடலாகியஏண் உடு அன்னா எனும் அம்மையாரின் ' ஈனன்னை சீர்பியம்" என்ற பாடலைதமிழ் படுத்தி சில குறிப்புக்களையும் தந்து ஓர் விருந்தாகப் படைக்கிறார்முனைவர் கி.லோகநாதன்,இந்த அம்மையார் ஏறக்குறைய கி.மு....