இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் விவசாயம் எதிர்நோக்கிக்கொண்டிருக்கும் ஆபத்தினை ஒரு குறும் திரைப்படம் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர...
அடக்க முடியாத கோபத்தை எப்படி சமாளிப்பது?

அலுவலகத்தில்,வீட்டில்மற்றும் சில இடங்களில்காட்ட முடியாத கோபத்தைவேறெங்கோ வீசிஎறிகிறோம்.கோபம்அமிலம் போன்றது.யாரோநம்மைவிட எளியவர்கள்பாதிக்கப்படுவது பற்றி நாம்கவலைப்படுவதில்லை.அடக்கிவைப்பதும் ஏதோஒருநாள் வெடிக்கவேசெய்யும்.வெளியே கொட்டும்வரை உடலையும்,மனதையும்அரித்துக்கொண்டே இருக்கும்.முகம் மாற, உறவுகளில் பாதிப்பைஏற்படுத்தும்.
ஒருவர் தனது குழந்தையை கடைத்தெருவில் போட்டுஅடித்துக்கொண்டிருந்தார்.அவருடைய பையன் தான்.சுமார் எட்டு வயதுஇருக்கும்.அவ்வளவு பெரிய குற்றம் எதுவும் செய்திருக்கவாய்ப்பில்லை.எவர் ஒருவரும் உலகில் எந்த உறவையும் விட தனதுகுழந்தைகளை நேசிக்கிறான்.இருந்தும் ஏன்?
எல்லா நேரங்களிலும் ஒருவர் இப்படி நடந்து கொள்வதில்லை.ஏதேதோசிக்கல்கள்.போராட்டங்கள் எங்கோ காட்ட வேண்டியகோபம்.எரிச்சல்.அல்லது உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம்.சாதாரணசளி பிடித்தால் கூட எரிச்சலான மன நிலையில் இருப்பது பற்றிநினைத்தேன்.?
கோபம் ஒரு இயல்பான உணர்வு.இயலாமையில்,எதிர்பார்ப்புகள்சிதறும்போது சூழ்நிலைகளில் ஏற்படுவதைவிட,வலியவர்களிடம்வெளிப்படுத்த முடியாத கோபம் கொடுமையானது.பல நேரங்களில் நம் மீதுகோபப்படும்போது நம்மை அவர்கள் நேசிக்கவில்லை என்று நினைத்துவிடுகிறோம்.அதிகமாக பாதிக்கப்படுகிறோம்.
உங்கள் கோபத்தை எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா?ஏனென்று? எனதுகோபம் சரியானதா? ஏன் நான் கோபப்பட்டேன்?கோபத்தை புரிந்துகொள்வதேஅதை வெல்ல சரியான வழி. தண்ணீர் குடிப்பது,ஒன்றிரண்டுஎண்ணுவது,இடத்தை விட்டு வெளியேறுவது, மௌனம்...
தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] /பகுதி:16

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
நாம் மேலும் சில சுமேரியன்-தமிழர் தொடர்புகளை சுட்டிக்காட்டி அலச முன்பு,சுமேரியநாகரிகத் தின் காலவரிசையை குறுகிய விளக்கத்துடனும் படத்துடனும் கிழேதருகிறோம்.இது உங்களுக்கு அவர்களைப் பற்றியும் அவர்களின் நாகரிகத்தை பற்றியும்ஓரளவு மேலும் அறிய உதவும் என நம்புகிறோம்.
சுமேரியர்களின் ஆரம்ப இடம்/தோற்றுவாய் சரியாக தெரியாது.பொதுவாக இவர்கள்கிழக்கில் இருந்து வந்ததாக கருதுகிறார்கள்.அத்துடன் இவர்கள் தங்களை சுற்றி வாழ்ந்தஎந்த குழுக்களுடனும் மொழி அடிப்படையில் தொடர்பு இல்லாமல்இருக்கிறார்கள்.இவர்களை விட மற்ற எல்லோரும் செமிட்டிக் இனஞ்சார்ந்தவர்கள்.உதாரணமாக ஹீபுரு, அரபு ஆகியன செமிட்டிக் குடும்பத்தை சேர்ந்தமொழிகள் ஆகும்.கி மு 5000 ஆண்டளவில் விவசாய கிராமங்களின் தொகுப்பாகதொடக்கி,கி மு 2330 சார்கோன் மன்னனால் வெல்லப்பட்டு,இறுதியாக கி மு 2000ஆண்டளவில் அமோரைட்[Amorite] இன மக்களின் படையெடுப்பு மூலம் முற்றாக வீழ்ச்சிஅடைந்தது.அக்காடிய மொழியில் சுமர் என்றால் 'காலச்சார நாடு' என்று பொருள்.சுமேரியாவிலிருந்து தான் நாகரிகங்களும், கலாச்சாரங்களும் தோன்றியிருக்கலாம் என்று சிலஆய்வாளர்களின் கருத்தும் கூட.உதாரணமாக முதலாவது நாகரிகத்தைப் பற்றியநூலொன்றை எழுதிய பேராசிரியர் எஸ்.என்.கிரமர் (Samuel...
Subscribe to:
Posts (Atom)