[தொகுத்தது: கந்தையாதில்லைவிநாயகலிங்கம்]

ஒருமுறை குலோத்துங்க மன்னனின் குலகுருவானஒட்டக்கூத்தர்,குலோத்துங்க மன்னனுக்கு பாண்டியர் மகளை பெண்கேட்க சென்றார்.அதற்கு பாண்டிய மன்னர் மறுப்பு கூற ஒட்டக்கூத்தர்பாண்டியர் சோழரை விட பரம்பரையில் தாழ்ந்தவர் என்ற அர்த்தத்தில்இப்படி பாடினார்.
"ஆருக்கு வேம்பு நிகராகுமா அம்மானே?
ஆதித்தனுக்கு நிகர் அம்புலியோ அம்மானே?
வீரர்க்குள் வீரனொரு மீனவனோ அம்மானே?
வெற்றிப் புலிக்கொடிக்கு மீனமோ அம்மானே?
ஊருக்குறந்தை நிகர் கொற்கையோ அம்மானே?
ஒக்குமோ சோனாட்டைப் பாண்டிநாடு அம்மானே?"
அதாவது சூர்ய வம்சத்துக்கு சந்திர வம்சம்ஈடாகாது[ஆதித்தனுக்கு நிகர் அம்புலியோ அம்மானே?]என்றும் மீனவனான பாண்டியன் வீரனாக முடியாது[வீரர்க்குள்வீரனொரு மீனவனோ அம்மானே?] என்றும் கூறியதின் அர்த்தம் இப்பஉங்களுக்கு புரிந்திருக்கும்.
உலகிலுள்ள பல்வேறு இனத்தவர்களின் ஜீன் மாதிரிகளை சேகரித்து,
அவற்றினை ஆராய்ந்து, அந்த ஜீனுக்குசொந்தக்காரரின் மூதாதையர்களின்வழியினைக் கண்டறிவது தான் இந்ததிட்டம். மனிதர்களின் Yகுரோமோசோம்களை அடிப்படையாகவைத்து இந்த வழித்தடம்அமைக்கப்பட்டுள்ளது.இந்தவழித்தடங்கள் M என்கிறஅடைமொழியோடு பொருத்தமான எண்ணினைக் கொண்டுஅடையாளப்படுத்தப்படுகிறது. M என்பது Macro-haplogroup என்பதின்சுருக்கம்.ஒவ்வொரு வழித்தடமும், ஆஃப்ரிக்காவிலிருந்து தொடங்கி,வெவ்வேறு கண்டங்களுக்கு பயணிக்கிறது. உதாரணமாக, இந்தியாவின்முக்கியமாக தென்னிந்தியா, இலங்கையினை குறுக்காக கடந்துஆஸ்திரேலியா வரை செல்லும் வழித்தடம் - M130. இது நடந்தது சுமார்50,000 ஆண்டுகளுக்கு முன்னர். 30,000 ஆண்டுகளுக்கு முன்னர்,இமயமலையின் கணவாய்களின்[a narrow-pass between hills] வழியாகவந்தேறிகள் வந்து குடியேறினார்கள் என்பதற்கு சான்றாக அமையும்வழித்தடம் M20 ஆகும் அப்படியே மற்றவையும் ஆகும் .
பகுதி :05அல்லது 01 வாசிக்க கீழே தரப்படட லிங்க் ஐ அழுத்தவும்
ஆதித்தமிழர்கள் கோண்டுவானா பெரு நிலப்பரப்பு பூமியின் மய்யப்பகுதியில் இருந்த போது ஆப்ரிக்கா ஆஸ்திரேலியா தென்னமரிக்கா இனைந்த ஒரே பெருங்கண்டமாக இருந்து பின்னர் நகர்ந்து விலகிப்போனது என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து !
ReplyDeleteசுமேரிய அகத்திய தமிழ் மக்கள், தாமிழிகா தீபகற்ப தமிழ் மக்கள், நாகர், மற்றும் மயன் நாகரிக மக்கள் எல்லாமே பிரிந்து காலப்போக்கில் விலகிப்போனது, மாசலம் உருவான பின்னர் தான் !