ஒளிர்வு 86, தமிழ் இணைய சஞ்சிகை - மார்கழி மாத இதழ்[2017]

   தீபம் வாசகர்கள் அனைவருக்கும் குளிர்மையான மார்கழி வணக்கம். பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது.                            என்கிறார். அதாவது, நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு வெள்ளத்தில் நம்மை மூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களது நட்பை, மேலும் வளர்த்துக் கொள்ளாமல் குறைத்துக் கொள்வதே நல்லது. இது நண்பர்களுக்கு மட்டுமல்ல சகலவிதமான...

பொங்கலோ பொங்கல்

...

தேவதாசி அவச்சொல்லாக்கப்பட்ட கொடூரம்

கோவில் திருப்பணிக்காகவும், சேவைக்காகவும் தங்களை முழுமையாக அர்பணித்துக் கொண்டவர்கள் தான் தேவதாசிகள் என கூறப்படும் தேவர் அடியார்கள். இவர்கள் ஆன்மீக இலக்கியம் கோலோச்சி இருந்த ஆறாம் நூற்றாண்டிலிருந்தே மிக மரியாதையாக பார்க்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காலப் போக்கில் இவர்களது பெயர் மட்டுமின்றி இவர்களது மரபும், கலாச்சாரமும் மரியாதையும் கூட மருவிவிட்டது. போதிய அங்கீகாரம் மற்றும் கவனிப்பு இல்லாமல் போனதால் தேவதாசிகள் மிகக் கீழ்த்தரமான...

மௌனமாய்......

சுழல் காற்றில் சிக்கிய ஒற்றை இலையாய் இருக்க என் நினைவு சோலையிலே உதிராமல்  காயங்கள் இருக்கையிலே என் இதயம் மௌனமாய்  கொதிக்கிறது என் விதி மீது கோபம் வந்து போகையிலே என் கண்களில் மின்னல் பட்டு தெறிக்குதே! வாய் நோக கத்தினாலும் யார் தான் கேட்பார் என் வேதனையை உயிர் வறண்ட மண்உயிர்க்க மழையைவேண்டி நிற்பது போல இனிமை இன்றி என் தனிமையும் விடியலையே நிழல் தேடிபுலம்பும் என் மனம் கை நீட்டுகிறது வாழ்வுக்காய்! உதிர்ந்து போகும் காலங்களில் மரணித்து...

பொங்கலுக்கு வெளியாகும் பெரும் திரைப்படங்கள்

பண்டிகை என்றாலே அதில் திரையரங்குக் கொண்டாட்டமும் தவறாமல் இடம் பிடித்துவிடும். குடும்பத்துடன் பண்டிகை தினத்தின் பாதி நாளை கொண்டாடிவிட்டு திரையரங்கிற்கு படையெடுக்கும் கூட்டம் ஏராளம். அதற்காகவே பண்டிகை தினத்திற்கு பல படங்களை வெளியிடுவார்கள். அந்த வரிசையில் வரவிருக்கிற பொங்கல் தினத்திற்கு என்னென்ன படங்கள் வெளியாகும் என்பதைப் பார்க்கலாம்.  தானா சேர்ந்த கூட்டம்: ‘சிங்கம் 3’ படத்துக்குப் பிறகு சூர்யா...