ஒளிர்வு 84, தமிழ் இணைய சஞ்சிகை - ஐப்பசி மாத இதழ்[2017]

இத்திருநாளினை சூரனை [பயங்கரவாதியாக] அசுரனாக சித்தரித்து தமிழர்களை ஆரியர்  கொன்றொழித்து அதனை தமிழர் தெய்வமாம் முருகன் மேல் பழியினை போட் ட கதையாகவோ அல்லது வட  நாட் டவர் கூறுவதுபோல்  இராவணனை அசுரனாக சித்தரித்து தமிழர்களை ஆரியர்  கொன்றொழித்த நாளாகவோ அது கொண்டாடப்பட்டு வருவதினாலேயே நாம் அதனை மறுக்கிறோம்,வெறுக்கிறோம். இக்கதைகள் தீபாவளிக்குள்  திணிக்கப்படும்வரை தீப ஒளி ஏற்றும் விழாவாகவே தமிழரிடம் வழக்கத்தில்...

கௌதம புத்தர்

History of the Buddha ‘கௌதம புத்தர்’ என்று எல்லோராலும் போற்றப்படும் சித்தார்த்தர், ஒரு இந்திய மதகுரு ஆவார். உலக மதங்களுள் மிகவும் பிரசித்திப் பெற்ற மதமான புத்த மதத்தைத் தோற்றுவித்தவர். ‘ஆசைக்குக் காரணம் துன்பம்’ என்ற மாபெரும் தத்துவத்தை போதித்தவர். மேலும், ‘நல்ல நம்பிக்கை’, ‘நல்லெண்ணம்’, ‘நல்வாய்மை’, ‘நற்செய்கை’, ‘நல்வாழ்க்கை’, ‘நன்முயற்சி’, ‘நற்சாட்சி’, ‘நல்ல தியானம்’ போன்ற எண்வகை வழிகளையும் போதித்தவர். இந்த உலகில் தோன்றிய மகா ஞானிகளில் தனக்கெனத்...