
தீபம் வாசகர்கள் அனைவருக்கும் ஆவணித் திங்கள் வணக்கம்,
உறவுகளுக்கிடையில் அவநம்பிக்கை வளர்ந்து செல்வதனை இன்று கண் கூடாகக் காண்கிறோம். அதன் காரணம் பழகுகின்ற விதங்களில் காட்டிடப்படும் [பேதங்கள்] ஏற்றத்தாழ்வுகளே ஆகும். அதனால் அவர்கள் எப்பயனையும் அடைந்திடப் போவதில்லை.இருந்தும் இன்றைய உலகம் அவற்றினை உணர்ந்து கொள்ளும் நிலையில் இல்லை. இதனைத் தானோ கலியுகத்தின் குத்துக் கரணங்கள் இவை என்று ஆன்மிக வாதிகள் கூறுவார்களோ ?
...