ஒளிர்வு 82, தமிழ் இணைய சஞ்சிகை -ஆவணி மாத இதழ்[2017]

தீபம் வாசகர்கள் அனைவருக்கும் ஆவணித் திங்கள் வணக்கம், உறவுகளுக்கிடையில் அவநம்பிக்கை வளர்ந்து செல்வதனை இன்று கண் கூடாகக் காண்கிறோம். அதன் காரணம் பழகுகின்ற விதங்களில் காட்டிடப்படும் [பேதங்கள்] ஏற்றத்தாழ்வுகளே ஆகும். அதனால் அவர்கள் எப்பயனையும் அடைந்திடப் போவதில்லை.இருந்தும் இன்றைய உலகம் அவற்றினை உணர்ந்து கொள்ளும் நிலையில் இல்லை. இதனைத் தானோ கலியுகத்தின் குத்துக் கரணங்கள் இவை என்று ஆன்மிக வாதிகள் கூறுவார்களோ ?          ...

'எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:01

பரிணாம வளர்ச்சியின் படி, குரங்கினத்திற்கு அடுத்ததாக மனிதன் தோன்றினான் என்று அறிவியல் சொல்கிறது. எனவே, மனிதர்களை ஒத்த குணாம்சங்களைக் கொண்ட இந்த குரங்குகளைக் கொண்டு நடத்திய ஒரு ஆய்வின் மூலம் மனிதர்களின் மொழி எப்படி தோன்றியிருக்கும் என்பது பற்றிய சில தெளிவுகளை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். பொதுவாக மனிதர்களிடயே பேச்சு மொழியே முதலில் தோன்றியிருக்கும் என்று நாம் நினைக்கலாம். வாய் வழி ஒலி எழுப்பி மற்றவரோடு தொடர்பு கொண்ட மனித இனம் காலப்...

'Story or History of writing'/Part:01

Language existed long before writing, emerging probably simultaneously with sapience, abstract thought and the Genus Homo (—such as Homo habilis, who used simple stone tools—) .The signature event that separated the emergence of paleo humans (early humans) from their anthropoid (a higher primate, especially an ape or apeman) progenitors was not tool-making but a rudimentary oral communication that replaced the hoots and gestures still...

தமிழுறவும், தமிழர்பின்னடைவும்

               கனடாவிலிருந்து ஒரு கடிதம்.                                                                                                         ...