நம்பிக்கை தருவது நட்பு
நட்பு உண்டெனின்
வீழ்ந்து போவதில்லையே!
கடின சூழ்நிலை என்றாலும்
தன் நலம் கருதாது
தன் நம்பிக்கை
பலம் சேர்த்துடுவது நட்பே!
கவலைகள் நோகடிக்கும்போது
கண்ணீரை துடைத்துவிட்டு
உறுதி தருவது நட்பு !
உடலின் ஆரோக்கியத்துக்கு
உடல் பயிற்சி -அது போலவே
தன் நிலை மறந்து
சிரித்து மகிழ நட்பு
நல்ல நட்பு அமைந்திடின்
உணர்வுகளை சொல்ல
வார்த்தை...
நிரம்பி வழிகிறது சொர்க்க உலகம்! நரக உலகம் மூடப்படுமா???

ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக உலகில் தோன்றிய மதங்கள் எல்லாம் பல வழிகாட்டிகளையும், இறை நாமங்களையும் வேறு படுத்திக் காட்டியிருந்தாலும், ஒரு விடயத்தில் மட்டும் ஒத்துப்போய் இருக்கின்றன. அதுதான் சொர்க்கம் என்பதும் நரகம் என்பதும்.
மனிதர்கள் இறந்ததும் அவரவர் செய்த நல்ல, கெட்ட விடயங்கள் எல்லாவற்றையும் துல்லியமான கணக்கில் வைத்து, அதை அலசி ஆராய்ந்து, மதிப்பிட்டு, இறைவனால் நல்லவர்கள் சொர்க்க உலகத்திற்கும், கெட்டவர்கள் நரக உலகத்திற்கும்...
அவன் ஒரு மெல்லும் கோந்து[சுவிங்கம்-chewing gum]
அவன்.என்னுடைய நண்பன்.வழமையாக என்னிடம் வருபவன்.அன்றுமட்டும் அவன் தன் வருகையினை கைத்தொலை பேசியில் கூறிய விதம் எனக்கு சற்று சந்தேகத்தினையே கொடுத்தது .
வந்தவன் கைமேல் தன் முகத்தினை புதைத்து விக்கி,விக்கி ஒரு குழந்தை போல் அழ ஆரம்பித்தான்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
''கருணா, டே மச்சான் என்னடா? சொல்லடா! ஏண்டா இப்பிடி அழுகிறாய்? சொன்னா தானே எனக்கு தெரியும்.உனக்கும் பாரம் குறையும்.''
அழுகையினை நிறுத்தமுடியாத நிலையிலும் அடித்தொண்டையால்...
Is It Possible to Fall in Love With Someone You Have Only Met Online?

A person cannot fall in love with someone he or she has never met in person. You can chat for hours, days, even months or years online, and that includes Face timing. You can really, really, really get to know someone, and the potential for real love can certainly be present. In other words, online chatting is a very real way to connect and decide if there are possibilities for the two of you. But, the bottom line is, an online relationship...
Scientific Contributions[or glories] of Ancient Tamils"/Part:11:
"Science Behind the Ancient Tamil's Traditions & Customs":
Bathing:We find that in olden days people took bath in rivers, mountain pools, waterfalls and the seas. This habit is in vogue even to day. Pulanadal or river bath is described as a significant act in all Tamil Classics. The Tamil proverb " Even if it be the humble gruel to consume, have it after a bath." Summarise the significance attached to the daily bathing.Bathing...
நோயை த்தேடி..[கனடாவிலிருந்து ஒரு கடிதம்.....]
அன்புள்ள அப்புவுக்கு,வணக்கம். 13-04-2013
நான் நலமுடையேன்.உங்கள் சுகங்களையும் கடிதம் மூலம் அறிந்து மகிழ்ச்சி.
அப்பு, அவுஸ்திரேலிய பயணம் பற்றி உங்கள் கடிதத்தில் கேட்டிருந்தீர்கள்.அவ்வனுபவங்களை உங்களுக்கு அறியத்தருவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
அண்ணர் குடும்பத்தின் அழைப்பினை ஏற்று அங்கு சென்று இறங்கியதிலிருந்து நான் கண்ட காட்சிகள்...
Subscribe to:
Posts (Atom)