ஒளிர்வு:77- - தமிழ் இணைய சஞ்சிகை -பங்குனி ,2017

  தீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். மீண்டும் ஒரு பங்குனித் திங்களில் புதிய ஆரோக்கியமான அம்சங்களுடன் உங்களை மகிழ்விக்க,பயனளிக்க எமக்கு சந்தர்ப்பம் கிடைத்ததில் மகிழ்வடைகிறோம்.  ...ஆனால் அவன் வாழும்வரை வசைபாடிய வாய்களெல்லாம்   அவன்இறந்துவிட்டால்   அவன் பெருமைகளை  எடுத்துப் பேச வரிசையில் காத்து நிற்கின்றன. அது ஏனென்று புரியவில்லை. வாழும்போது அவனை வாழ்த்த முடியாதவர்கள் அவன் இறக்கும் வரை காத்திருப்பது எதற்காக? தாம்...

ஈழத்தில் பேசிய துவக்குகளும்,மௌனமான மக்களும்..பகுதி:04

நூல்:மாறிய நாட்களும்,மாறாத சூரியனும். ஆசிரியர்:வை:திவ்யராஜன். ..அடுத்த செவ்வாய் தொடரும்.. ...

இயற்கையின் மோகம்

மண்ணில் விழுந்து  மறைந்து போகும்  மழை நீரை போல,  உன் அன்பும்  என் மீது விழ -அதை  நானும் நுகரலாம்  என நினைக்க,  மழை நீர் போல  உன் அன்பும் நிற்காமல்  ஓடி ஒழிந்ததடி! இயற்கைக்கும்  மழைநீரை போல வேறு  ஒரு உறவும்  இல்லை,  அது போல அன்பே உன் அன்புக்கு நிகரான  வேறு உறவு இல்லையே!  இயற்கை மீது மழை  காதல் கொண்டால்   இயற்கை...

ஆன்மா என்றால் என்ன? [சற்குரு ]

உங்கள் அனுபவத்தில் இல்லாத ஒன்றைப்பற்றி மனதில் ,யாரோ சொல்வதை வைத்து கற்பனைகளை வளர்த்துக்கொள்வதால், என்ன சாதிக்கப் போகி ன் றீ ர்கள். ஆன்மா என்பது பற்றி மொத்த சமூகமே கூடி நின்று எதோ சொன்னாலும் அது உங்கள் அனுபவத்தில் வராதவரை [தெரியமுடியாத,அறியமுடியாத]  அதை பற்றிப் பேச என்ன முக்கியத்துவம் இருக்கிறது. உங்களுக்கு கிடைக்கக் கூடிய அனுபவங்களைப்பற்றி முற் கூட்டியே வேறு ஒருவர் சொல்வதை வைத்து மனதை தயார் செய்து வைப்பது, மனதை ஒரு சிறையில் அடைத்தது போலாகிவிடும்...

Superstitious Beliefs Of Tamils /Part 04 B

"The kitchen & Home" [Based on Tamil article "தமிழரின் மூட நம்பிக்கைகள் :பகுதி 04 B:"வீடும் சமையல் அறையும்" published in theebam.com] Through the centuries, myths and superstitions based in and around the kitchen have developed and stayed with people even to this day. Ever heard someone say that it's bad luck to put your shoes on the table?It's most likely a belief borne out of hygiene. Putting shoes on the table could easily spread disease...

தமிழரின் மூட நம்பிக்கைகள் :பகுதி05"B" கண்ணேறு [திருஷ்டி],வேலன் வெறியாட்டம் &தாயத்து

தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம். இன்னும் ஒரு  திருவருட்பாவில் கண்ணூறு பற்றி இப்படியும்  கூறப்படுகின்றது..  "திவசங்கள் தொறும்கொண்டிடு தீமைப் பிணிதீரும் பவசங்கடம் அறுமிவ்விக பரமும் புகழ்பரவும் கவசங்கள் எனச்சூழ்ந்துறு கண்ணேறது தவிரும் சிவசண்முக எனவேஅருள் திருநீறணிந் திடிலே." [திருவருட்பா] திருவருட் பேற்றுக்குரிய திருநீற்றைச் சிவ சண்முகா என்று வாயால் சொல்லி அணிந்து கொண்டால் அணிபவர்க்கு நாள்தோறும் உண்டாகின்ற தீமையும் நோய்களும்...

ஈழத்தில் பேசிய துவக்குகளும்,மௌனமான மக்களும்../பகுதி:03

நூல்:மாறிய நாட்களும்,மாறாத சூரியனும். ஆசிரியர்:வை:திவ்யராஜன். டுமீல்..அடுத்த செவ்வாய் தொடரும்.. ...

நீ இல்லாத காதல் ..

நீ இல்லாத  தருணங்கள்  உன்னோடு  வாழ்ந்த   அழகிய காதல்   எண்ணிப்பார்க்கையில்   என்  விழிகளில்   கண்ணீர்    கசிந்து  வலியுடன் உன்  நினைவை  அசை போடுகின்றன -அன்பே இருள் நிறைந்த  என் வாழ்வில்l நீ காதல்  தென்றலாக  வந்து   வாசம்  வீசினாய் உன் காதல் வாசத்தால்  ஈர்க்கப்பட்ட நானும்  உன் சுவாசமே  உயிர் எனக்கொண்டு உன்னை  இதயத்தில்...

சிவகார்த்திகேயன் மட்டுமா?, இவங்களும்தான்!

சின்னத்திரையில் தொகுப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கி இன்று வெள்ளித்திரையில் ஹீரோக்களாக வளர்ந்திருக்கும் `வீஜே டு ஆக்டர்' கள் சிலரின் பட்டியல்  இது... சிவகார்த்திகேயன் : `கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் மிமிக்ரி கலைஞனாக வாழ்க்கையை தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் `மோஸ்ட் வான்டட்' நாயகனாக வளர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன். 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆன பின்னர் விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் ஆரம்பித்தார். ...