
தீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.
மீண்டும் ஒரு பங்குனித் திங்களில் புதிய ஆரோக்கியமான அம்சங்களுடன் உங்களை மகிழ்விக்க,பயனளிக்க எமக்கு சந்தர்ப்பம் கிடைத்ததில் மகிழ்வடைகிறோம்.
...ஆனால் அவன் வாழும்வரை வசைபாடிய வாய்களெல்லாம் அவன்இறந்துவிட்டால் அவன் பெருமைகளை எடுத்துப் பேச வரிசையில் காத்து நிற்கின்றன. அது ஏனென்று புரியவில்லை. வாழும்போது அவனை வாழ்த்த முடியாதவர்கள் அவன் இறக்கும் வரை காத்திருப்பது எதற்காக?
தாம்...