ஒளிர்வு:76- - தமிழ் இணைய சஞ்சிகை -[மாசி ],2017

    தீபம் வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம், மீண்டும் மாசி மாதத்தின் பிறப்பில் உங்களுடன் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். பொறாமை- மனிதனை ஆட்டிப் படைப்பதில் இன்று பெரும் பங்கு வகிக்கிறது. வாழ்க்கையில் ஒவ்வொருவனும் தமது விருப்புகளுக்கேற்ப வெவ்வேறு விதமாகவே வாழ்ந்துகொண்டு இருக்கிறான். வெவ்வேறு திறமைகளைக் கொண்டிருக்கிறான். அதில் வெற்றியும் கண்டிருக்கிறான். அவ்வெற்றிகளை அடையாதவன் எதோ ஒரு விதத்திலாவது சில நன்மைகளை அடைந்தாலும் கூட...

"மகளிர் மட்டும்" - பெண்ணின் பெருமையை உணர்த்தும் படம்...

நாம் நமது வாழ்கையில் நிறைய படங்களை பார்க்கிறோம் நிறைய மனிதர்களை சந்திக்கிறோம். ஆனால் ஒரு சில படமோ, மனிதர்களோ நமக்கு என்றைக்கும் மறப்பதில்லை. நாம் எத்தனை பெரிய மனிதர்களானாலும் அவற்றின் தாக்கம் இருந்துகொண்டுதான் இருக்கும். எனக்கு பத்து வயது இருக்கும்போது குடும்பத்துடன் "மகளிர் மட்டும்" படத்தை கோவையில் சாந்தி திரையரங்கில்  சென்ற பார்த்த  நியாபகம். ஒரு முறை மதுரை சென்றபோது ஒரு வீடியோ கடையில் மகளிர் மட்டும் படம் இருப்பதை பார்த்ததும் எனக்கு...

உன்னை பார்த்த உடன்...

உன்னை பார்த்த உடன்  ஏன் உன்னுடன் காதல் கொண்டேன்  என் காதல் உனக்கு புரியாது  உன் காதல் எனக்கு தெரியாது  உன்னை கண்டால்  பேச வார்த்தைகளும் வருவதும் இல்லை  ஏன் என்  மனமும்    உன்னை காணாத போது வாட்டி கொல்லுதே! எதிரி கூட என்னை இப்படி  தீண்டவில்லை பெண்ணே!  எப்படி  வந்தது உன்னுடன் காதல் இப்படி  உன் நிழல் கூட  தெரியாத போதும்   என் மனம் ஏங்குது...

எங்கள் கிராமத்தின் வாசனை மீண்டும் கிடைக்குமா..? [ஆக்கம்:அகிலன் தமிழன் ]

இருள் தனை களையும் பொழுது  எம் விட்டு சேவல்கள் கூவும் சத்தமும்   காகங்கள்  கரைந்து எம்மை எழுப்பும் ஒளியும் அதனை தொடந்து கதிரவனின் வருகையும்  எங்களின் வருகையை எதிர் பார்த்து எம் வீ ட்டு வளர்ப்பு பிராணிகளின் குதூகளிப்பும் கிராமத்தின் காலை காட்சி இன்பம் மறக்க முடியுமா..?                                    ...