
தீபம் வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம்,
மீண்டும் மாசி மாதத்தின் பிறப்பில் உங்களுடன் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
பொறாமை- மனிதனை ஆட்டிப் படைப்பதில் இன்று பெரும் பங்கு வகிக்கிறது. வாழ்க்கையில் ஒவ்வொருவனும் தமது விருப்புகளுக்கேற்ப வெவ்வேறு விதமாகவே வாழ்ந்துகொண்டு இருக்கிறான். வெவ்வேறு திறமைகளைக் கொண்டிருக்கிறான். அதில் வெற்றியும் கண்டிருக்கிறான். அவ்வெற்றிகளை அடையாதவன் எதோ ஒரு விதத்திலாவது சில நன்மைகளை அடைந்தாலும் கூட...