ஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்/பகுதி;09

நூல்: ''மாறிய நாட்களும்,மாறாத சூரியனும்'' ஆசிரியர்: வை.திவ்வியராஜன். செவ்வாய் தொடரும்... ...

எல்லாமாய் நீயே!

என்னைத்  தாங்கும் என்னவளே!  எப்படிச் சொல்வேன் உன் அன்பை ஓர் இரு வார்த்தையில்  சொல்லி விடலாமா ? நிழல் கொடுக்கும் மரம் போல  எனக்கு தோல்வி வரும் போது ஆறுதல்  கூறி அரவணைக்கும்  நிழல் நீ அல்லவா!   கடும் சொல் கொண்டு   நான் பேசினாலும்,  உன் உணர்வை ஊமை  ஆக்கி உன் அன்பை பொழிந்து  என் கோபத்தை தணியச்  செய்து  நான் விடும் தவறை எல்லாம் சரி செய்து  என்னை...

பூமியை ஒத்த ஏழு கிரகங்கள் கண்டுபிடிப்பு !-[இது செய்தி அல்ல!]

நாசா விஞ்ஞானிகள், உயிரினங்கள் வாழக்கூடியதாக நீர், வெப்பநிலை கொண்ட ஏழு புதிய கிரகங்களைக் கண்டு பிடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தப் புதிய செய்தி கேட்டு உலகில் உள்ள சகல தரப்பு விஞ்ஞானிகளும், விண் வெளி ஆராய்ச்சியாளர்களும், ஆர்வலர்களும்  மிகவும் பரபரப்பு, சந்தோசம், உற்சாகம், மெய் சிலிர்ப்பு அடைத்துள்ளனர்.  இவை பூமியை ஒத்த காலநிலையைக் கொண்டுள்ளதானதாகவும், பூமியிலும் சிறிய பருமன் உடையதாகவும், இவற்றின் சூரியன் மிகவும் மங்கலாக ஒளிர்வதனால்...

காலை உணவை தவிர்த்தால் என்ன கிடைக்கும்?

சர்க்கரை வியாதி : காலையில் சாப்பிடாமல் இருந்தால் குறிப்பாக பெண்களுக்கு , இன்சுலின் சுரப்பதில் பாதிப்புகள் உண்டாகி, டைப்-2 சர்க்கரை வியாதி உண்டாவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். முடி உதிர்வு : கூந்தல் கற்றைகளுக்கு தேவையான கெரட்டின் உருவாக காலையில் சாப்பிடும் புரத உண்வால் அளிக்க முடியும். காலையில் உணவை தவிர்ப்பதால் போதிய புரதம் கிடைக்கப்பெறாமல் முடி உதிர்வு சொட்டை உண்டாகும் வாய்ப்புகள் அதிகமாம். மைக்ரைன் : ஒற்றை தலைவலி எனப்படும் மைக்ரேனால் ,...