
தீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தீபம் இணைய சஞ்சிகை இன்று [ ஐப்பசி 01ம் திகதி] தனது 06 வது ஆண்டு நிறைவில் மகிழ்ச்சியுடன் அடுத்த ஆண்டினை நோக்கி தொடர்ந்து புத்தொளி வீச அடியெடுத்து வைக்கிறது. தீபத்தின் வளர்ச்சிக்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கியதுடன்,தீபத்தின் ஒளி பிரகாசித்திட திரி, நெய் போன்று துணைநின்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் எமது உளம் கனிந்த நன்றியினை தெரிவித்துக்...