ஒளிர்வு:74- - தமிழ் இணைய சஞ்சிகை -[மார்கழி ,2016

தீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம், தீபம் இணைய சஞ்சிகை இன்று [ ஐப்பசி 01ம் திகதி] தனது 06 வது ஆண்டு நிறைவில்  மகிழ்ச்சியுடன்  அடுத்த ஆண்டினை நோக்கி  தொடர்ந்து புத்தொளி வீச அடியெடுத்து வைக்கிறது. தீபத்தின்  வளர்ச்சிக்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கியதுடன்,தீபத்தின் ஒளி பிரகாசித்திட திரி, நெய்  போன்று துணைநின்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் எமது உளம் கனிந்த நன்றியினை தெரிவித்துக்...

"THINK HUMAN [HUMANITY] FROM TODAY!"-:PART:02

There was a old story about the frog? They say if you drop a frog into a pot of boiling water that it will immediately jump out, but if you place the frog in a pot at room temperature and gradually raise that temperature, the frog will actually sit there until it boils to death. We are now in this position ,But our Tamil Siddhas even 1500 years ago jump out from the religious pot and show us the real truth ! All of siddhars wanted to subjugate...

ஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்;பகுதி 02.

நூல்:''மாறிய நாட்களும் மாறாத சூரியனும்'' ஆசிரியர்:வை.திவ்வியராஜன்.  மறவா வலிகள் செவ்வாய்  தொடரும்....                                                                                            ...

குணசித்திர வேடத்தில் 'சூரி '

                                                                                                         ...

அக்கி ஆபத்தில் சிக்கமுன்....

கிட்டத்தட்ட 3-இல் 1 நபருக்கு அவரது வாழ்நாளில் ''அக்கி'' உருவாவுதற்கான ஆபத்து உள்ளது என்றும் 50 வயதிற்கு மேற்பட்டோருக்கே அதிக ஆபத்து என்றும் மருத்துவ நிபுணர்கள் மதிப்பிட்டு உள்ளனர்.  சின்னம்மை  நோய் வந்து குணமடைந்த மனிதனின் உடலில் உள்ள நரம்பணுக்களில் நிரந்தரமாக தங்கிவிடும் சின்னம்மை-நச்சுரியி சில வருடங்களில் அறியப்படாத காரணங்களால் மீண்டும் செயற்பட்டு அக்கியை உருவாக்குகின்றன. கொப்புளமும் வலியும் நிறைந்த ''அக்கி '' கழுத்தின் கீழ்...

"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சிந்தியுங்கள்!"பகுதி:01

"THINK HUMAN [HUMANITY] FROM TODAY!" நாம் தவழ தொடங்கும் போதே, ஆண்டவனை பற்றிய கருத்து,அல்லது சமயம்,அல்லது அதனுடன் சேர்ந்த சமய சம்பந்தமான சந்தேகமான நடைமுறைகள் எல்லாம் எமக்கு அல்லது எம்மில் பலருக்கு,எம்மை சூழ்ந்து இருப்பவர்களால் திணிக்கப் படுகின்றன.நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும்,ஆண்டவனும் நாத்திகமும்,சாதியும் சமத்துவமும்,போன்ற அனைத்துமே ஒன்றாக பிறந்த இரட்டை எதிரிகள் ஆகும்.இதில் எது ஒன்றாயினும் தலை காட்டும் போது,மற்றது அதை எதிர்க்க தலை காட்டும்.எல்லோருக்கும்...

"THINK HUMAN [HUMANITY] FROM TODAY!"-:PART:01

Most, if not all of us are force fed the concept of god, religion, and the suspect practices that come with the package from the time we can walk.One must understand that Faith and disbelief, God and atheism, caste and equality are twin born foes[opponents]. When one is born, the other rises to challenge it. As every one knows,Knowledge progresses with questioning.What annoys and probably intrigues me is why all these so called believers take...

குழந்தைகளின் கேள்விகளுக்கு.....

 பதில் சொல்வது எப்படி? சில நேரம் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நமக்கு பதில் தெரியாது. பதில் தெரியாவிட்டாலும் ஏதாவது ஒரு பதிலையோ அல்லது பொய்யோ சொல்லி சமாளிப்பதே நடைமுறையில் உள்ளது. ஆனால் உளவியலாளர்களின் கருத்துப்படி இப்படி செய்வது தவறு. ஏனென்றால் உங்கள் பதிலிலிருந்து மீண்டும் கேள்விகள் குழந்தைகளால் எழுப்பப்படும். ஒரு கட்டத்தில் நமக்கு தெரியாது என்பதை ஒப்புக்கொள்ள நேரிடும். இதுவே குழந்தைகளுக்கு "அப்பாவே பொய் சொல்கிறார், நாமும் பொய் சொல்வதில்...

ஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்/தொடர்-01

நடந்து முடிந்த ஈழ யுத்தத்தில்  கொலை, கற்பழிப்பு, சித்திரைவதை, கடத்தல் ,காணாமல் ஆக்கப்படடமை எனபல சொல்லொணா துன்பங்களை சந்தித்தவர்கள் தமிழினம். அவர்களுள்  ஒருவராக தான் அனுபவித்தமைகளை எம் முன்னே நூல் வடிவில் கொண்டு வருகிறார் கலைஞர் திவ்வியராஜன்.அவற்றுள் சில பக்கங்கள்.;- நூல் : ''மாறிய நாட்களும்,மாறாத சூரியனும்''  ஆசிரியர்:வை.திவ்வியராஜன்  ...................ஆறாத  வலிகள் :செவ்வாய் தொடரும்...........

திருமணத்திற்கு பத்துப் பொருத்தங்கள்

 திருமணப் பேச்சை ஒரு வீட்டில் ஆரம்பித்து விட்டால் முதலில் பார்ப்பது ஜாதகத்தை தான். அதிலும், 10 பொருத்தத்தில் எத்தனை பொருத்தம் இருக்கிறது என்று தான் முதலில் பார்ப்பார்கள். ஜோதிடர் இருவரது ஜாதகத்தை கணித்து உத்தமம் என்று சொன்னால் தான் மேற்கொண்டு பேசுவார்கள். இல்லையென்றால், அடுத்த ஜாதகத்திற்கு தாவி விடுவார்கள்.சோதிடம் சொல்லும் பத்துப் பொருத்தம் இவை - தினப் பொருத்தம் ,கணப் பொருத்தம் ,மகேந்திரப் பொருத்தம் ,ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் ,யோனிப் பொருத்தம்...