எந்த ஊர் போனாலும் ''கடலூர்'' போலாகுமா!

கடலூர் (ஆங்கிலம்:Cuddalore), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். சொற்தோற்றம் முற் காலத்தில் கடலூர், கூடலூர் என்று அழைக்கபட்டது. பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு ஆகிய மூன்று ஆறுகள் கடலில் கலக்கும் இடம் ஆதலால் இப்பெயர் பெற்றது. பிரித்தானிய ஆட்சி காலத்திலிருந்து இது கடலூர் என்று அழைக்கபட்டது, வரலாறு இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் செஞ்சியை ஆண்ட மன்னர்களிடம் இருந்து கடலூரில்...

நாம் ஆணா பெண்ணா.. ?

"மழலையாய் பிறந்தோம்  தாய் தந்தை மகிழ்வில்  விளக்கம் இல்லை  நாம் வேறா வேறா.." "குழந்தையாய் வளர்ந்தோம்  ஒன்றாய் கட்டி உருண்டோம்  குழப்பம் இல்லை  நாம் ஆணா பெண்ணா.." "சிறுவராய் வளர்ந்தோம்  தாய் தந்தை பாசத்தில்  குழப்பம் தளைத்தது  நாம் பருவம் தாண்ட.." "மாறும் வளர்ச்சியில்  மொட்டு மெல்ல பூக்க  வேறு எண்ணங்கள்  பட்டு மெல்ல மழர.." "இளைஞனாய் மாறினோம்  தாய் தந்தை...

மாவீரர்நாள் 2016

அன்று இலங்கை மன்னன்  இராவணனை   இந்தியா,  அரக்கனை அழிப்பதாக கூறி தமிழரை அழித்தது. அதே இந்திய உதவியுடன் இன்று.......... தமிழர் தலைவனை பயங்கரவாதி என்று கூறி ...... இது சிங்கள,தமிழ் இனவாத அரசியல் தந்த பரிசு. கனமான அந்த யுத்த காலம். போர் என்றால் போர் என்ற பெரும்பான்மை அரசியலின் கொக்கரிப்பும் , ஆயுதம் தான் இனி முடிவு என்ற  உணர்ச்சியூட்டும் வெறும் வாய்ப்பேச்சு பேசி தம் அரசியலை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளலாம் என கனவுகண்ட  ...

Do we need to celebrate Deepavali and Deify Rama as God?[PART:05]

This same Rama, who mercilessly took away the life of Sambuka for no other fault than that of making penance which was forbidden to him by Vedas as he was a "Shudra" (Uttara kanadam, Chapter 76],who is held as the Avatar (incarnation) of Vishnu (God)! If there were kings like Rama alive now, alas! what would be the plight of those who are called "Shudras?".While killing Sambuka,Looking at is hand Rama said the Sanskirt slogan “O right hand,...