
தீபம் வாசகர்கள் அனைவருக்கும் வைகாசி மாத வணக்கம்,
தீபத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கினை ஆற்றிவரும் எழுத்தாளர்களுக்கும் ,அவற்றினை படித்து அவர்களை ஊக்குவித்துவரும் வாசக உள்ளங்களுக்கும் எமது நன்றிகளை மீண்டும் தெரிவித்துக் கொள்வதில் பெருமை அடைகிறோம்.
தான் கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு என்று முற்றும் அறிந்த அவ்வையே கூறும் போது நாம் கற்றது கை நகம் அளவு கூட இருக்காதோ என எண்ணத் தோன்றுகிறது. இப்படி இருக்கையில் எம்மத்தியில் ஒரு சிலவற்றை மட்டும் அறிந்த...