ஒளிர்வு:67- - தமிழ் இணைய சஞ்சிகை [வைகாசி ,2016]

தீபம் வாசகர்கள் அனைவருக்கும் வைகாசி மாத வணக்கம், தீபத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கினை ஆற்றிவரும் எழுத்தாளர்களுக்கும் ,அவற்றினை படித்து அவர்களை ஊக்குவித்துவரும் வாசக உள்ளங்களுக்கும் எமது நன்றிகளை மீண்டும் தெரிவித்துக் கொள்வதில் பெருமை அடைகிறோம். தான்  கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு என்று முற்றும் அறிந்த அவ்வையே கூறும் போது நாம் கற்றது கை நகம் அளவு கூட இருக்காதோ என எண்ணத் தோன்றுகிறது. இப்படி இருக்கையில் எம்மத்தியில் ஒரு சிலவற்றை மட்டும்  அறிந்த...

துளிர்வும்,உதிர்வும்- ஆக்கம்:அகிலன்,தமிழன்

www.theebam.com -அகிலன் தமிழன்  ...

விஜய்-60 படம்? வெளிவந்த உண்மைத்தகவல்?

இளைய தளபதி விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் இரண்டு விதமாக கெட்டப்புகளில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, சந்தோஷ் நாரயணன் இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் இப்படம் கிராமத்து கதையம்சம் கொண்டது என கூறப்பட்டது. ஆனால், இப்படத்தின் எடிட்டர் பிரவீன் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘இப்படம் Trendy and Stylish-ஆக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.            ...

An analysis of history of Tamil religion/Part:04

[By:Kandiah Thillaivinayagalingam] Among the tamil saints/Saiva mystic (சித்தர்-siddhars-"perfected ones"] Thirumoolar a great Saivite saint,Thirumoolar's treatise,Thirumanthiram is a collection of 3027 hymns.This is the Basic for the Saiva Siddhanta Philosophy.Thirumoolar has written in his thirumanthiram 2104-"ஒன்றே குலம் ஒருவனே தேவன்/ There is only one Human Sect and there is only one God" ie "one caste and one God only" or oneness of God...

"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]"பகுதி:04

[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] சைவ நாயன்மார்களில்/சித்தர்களில் திருமூலர் ஒரு முக்கியமானவர்.இவர் இயற்றிய திருமந்திரம் 3027 பாடல்களைக் கொண்டுள்ளது.இதுவே சைவ சைவ சித்தாந்த தத்துவத்தின் அடிப்படையாகும்."ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று இவர் தனது திருமந்திரம் 2104 இல் கூறுகிறார்.  "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்  நன்றே நினைமின் நமனில்லை நாணாமே  சென்றே புகும்கதி யில்லைநும் சித்தத்து  நின்றே நிலைபெற நீர்நினைந்து...

சாவைக்கூட தள்ளிப்போட முடியும்[மீள் பார்வை]

இன்னும் 18 [ஆண்டு 2029 இல்] ஆண்டுகளில்   மனிதர்களை கணணி உலகம் ஓவர்டேக் செய்யும் என்று கணித்து கூறுகிறார் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர். இயற்பியல், வேதியியல், மருத்துவம், வானியல், தொழில்நுட்பம் என்று ஒரு பக்கம் ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இத்துறைகளில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாக கொண்டு எதிர்காலத்தை கணிக்கும் பியூச்சராலஜி(எதிர்காலவியல்) துறையிலும் ஆராய்ச்சிகள் சூடுபறக்க நடக்கின்றன. கணணி துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம்...

நீ எங்கே அன்பே.....! [ஆக்கம்:அகிலன்,தமிழன்]

என் இதய துடிப்பை உனக்காக துடிக்க வைத்து சுகமான ஏக்கங்களை  தந்தாய் என் நிலை மாறி நானும் காதல் கடலில் முழ்கி உன் மீது என் உறவை வளர்த்தேன் என் இதயமும் உன் காதலை சுமந்து வாழ்வின் சுகம்  எல்லாம் என் மனதில்  குவிய வைத்து சந்தோஷ வானில் அலை பாய்ந்தேன் நீயோ எவ்வித நினைப்பும் இல்லாமால் கனவு போல கலைந்து போனதால் உன்  நினைவை சுமந்து என்  மனம் அமைதி இழந்து போனதடி ...

An analysis of history of Tamil religion/Part/:03

                                                                                                    By:Kandiah Thillaivinayagalingam] The Saiva Siddhanta System[சைவ சித்தாந்தம்] is the most...

உங்களுக்குத் தெரிய- விண்டோஸ் 10

மைக்ரோசாப்ட் நிறுவனம், உங்கள் கம்ப்யூட்டர் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள வேண்டும் என விரும்பி, அதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. நீங்களாக அப்டேட் செய்திட காலக்கெடு குறிக்கவில்லை என்றால், அதுவாகவே, குறிப்பிட்ட நாளைக் குறித்து, கம்ப்யூட்டரை அப்டேட் செய்திடும். உங்களுக்காக இந்த செயல்பாட்டினை மைக்ரோசாப்ட் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. மைக்ரோசாப்ட் சென்ற 2015 ஆம் ஆண்டில் மத்தியில், Get Windows 10 என்னும்...