
தீபம் வாசகர்கள் அனைவருக்கும்
சக மனிதனை நேசிக்கத் தெரியாதவர்,
எத்தனை ஜெபமாலை உருட்டினாலும்---
காலமெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு
காயத்ரி மந்திரம் ஜெபித்தாலும்---
ஐந்து வேளை அல்ல--
ஐம்பது வேளை தொழுது மண்டியிட்டாலும்---
ஒரு பயனும் விளையாது!
இது கவிஞர் கங்கை மணிமாறன் அவர்களின் கருத்து.நேசித்தல் அற்ற நிலையானது இன்று குடும்ப அங்கத்தவர்களிடையே மட்டுமல்ல அது ஆன்மீக வாதிகளாக தம்மை காட்டிக்கொள்வோரினையும் கடந்து அரசியல் வாதிகள்...