தீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்,
மீண்டும் பங்குனி இதழினூடாக உங்கள் மனங்களில் வலம் வருவதில் மகிழ்வடைகிறோம்.
தீபத்தின் வெளியீடுகளில்பல தலைப்புக்கள் பிரபல்யங்களை நோக்கி படையெடுப்பது கண்டு பிரமிப்பதோடு அதன் எழுத்தாளர்களுக்கு உங்கள் சார்பில் வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
உலகில் ''மனிதப்பிறவி மகத்தானது'' என சான்றோர் கூறுவதும். மாணிக்க வாசகர் வாசகத்தில் ''புல்லாகிப் பூடாகி புழுவாய் மரமாகி பல் விருகமாகி பறவையாய் பாம்பாகி கல்லாமனிதரா'' என புவி வாழ்வதனுள் மனிதனை உயர்வாகக் காட்டுவதையும்
என்...
சித்திரை மகளே விரைந்து வருக ! [ஆக்கம்:அகிலன் தமிழன்]

சித்திரை தமிழ் வருடமே
புது தென்றலாக வருக!
நிம்மதி இழந்து இருக்கும்
உறவுகளின் கனவுகள்
நிறைவேறி
அவர்கள் வாழ்விலும்
ஆனந்த அலை வீச
புத்தாண்டே வருக!
இனங்களுகிடையில்
ஒற்றுமைக்குத் தடையாக
இருக்கும் இனவாதம் ஒழிந்து
சமத்துவம் ஏற்பட்டு எங்கும்
அமைதி பரவி
நாடு செழிமை பெற
புத்தாண்டே வருக!
எழைகளின் வறுமை...
FOOD HABITS OF TAMILS/PART:26[conclusion]

((Compiled by: Kandiah Thillaivinayagalingam))
When you think about traditional foods,do you think about hunter-gatherers of long ago? They did everything by hand and from scratch....
அலட்சியத்தை அலட்சியப்படுத்துங்கள்!

அலட்சியம்! இது நம் வாழ்க்கையில் ஒன்றாகிப் போய்விட்டது. நாம் எதையுமே லட்சியப்படுத்துவது இல்லை! எல்லாம் நமக்கு அலட்சியம்தான். வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையை கூர்ந்து நோக்கினோமானால் அவர்கள் எதையும் அலட்சியப்படுத்தி இருக்க மாட்டார்கள். அலட்சியம் எதனால் வருகிறது? சோம்பல்! ஆர்வமின்மைதான் முதல் காரணம்.
அலட்சியத்தால் வாழ்க்கை இழந்தவர்கள் வாய்ப்பு இழந்தவர்கள் ஏராளம்! ஆனாலும் நாம் இன்னும் அலட்சியத்தை கைவிடுவதாக காணோம். எதுவென்றாலும்...
ஒரு சுமை தாங்கி ஏன் இன்று.... [குட்டிக்கதை ஆக்கம் அகிலன் தமிழன் ]

கோடை காலம் . இரவுப் பொழுதும் மெல்ல மெல்ல மறைந்து கதிரவனும் உதயமாகிக் காட்சி கொடுத்துக் கொண்டு இருக்க, போர்வைக்குள் உறங்கிக் கொண்டு இருந்த ரகுவும்
விழித்துக் கொண்டான்.விழித்துக் கொண்டாலும் அவன் மனம் சஞ்சலப்பட்டு மனம் கனக்க முணுமுணுத்தபடி,
"அம்மா ஒரு முறை வந்துவிட்டு போங்கோ"
பதில் எதுவும் வரதாதல் பல முறை கூப்பிட்டான். ...
Subscribe to:
Posts (Atom)