ஆண்மையை அழிக்கும் பிராய்லர் கோழி

40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி, வளர 12 விதமான கெமிக்கல்ஸ் கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது. பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்களை அழிக்கிறது. குழந்தையின்மைக்கு...

இருமுகன் திரைப் படத்தில் திருநங்கை ஆகும் விக்ரம்

''10 எண்றதுக்குள்ள'' படத்தை அடுத்து தற்போது ''இருமுகன் ''என்ற படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். அரிமா நம்பி பட இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப்படத்தில் விக்ரம் ஜோடியாக, நயன்தாரா, நித்யா மேனன் இருவரும் நடித்து வருகின்றனர். இருமுகன் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு மலேஷியாவில் நடைப்பெற்று முடிந்தநிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. புலி படத்தின் தயாரிப்பளரான ஷிபு தமீன்ஸ் தயாரித்து...

உன்னை பற்றிய கனவு..[ஆக்கம்:அகிலன் தமிழன்]

உன்னை பார்த்த  நாள் முதல்   வெட்கம் குடி புகுந்து  உள்ளம் ஊமையாகி   ஒவ்வொரு நிமிடமும்   இனம் புரியா   மகிழ்ச்சியில்   மூழ்கி இருந்தேன், ஓரிரு வார்த்தை யானும்  உன்னுடன் பேசிட என்று என் மனம் துடிக்கும் போது    உன்னை பற்றிய கனவுகள்  என்நெஞ்சில்  இதமாக  வந்து மோதும்,     இவ்வாறு   காதல் பூக்கள் பூக்கும்  மலர் போல இருந்த நீ  முள்ளு...

FOOD HABITS OF TAMILS/PART :20

[Compiled by: Kandiah Thillaivinayagalingam] [Food Habits Of Medieval period Tamils] The Sangam Age came to an end during the middle of the Third century A.D.The closing years of the Sangam Age was called the post-Sangam period.Then the Kalabhras captured the Tamil country from the Chera,Chola and Pandyan rulers and These Kalabhras had occupied the Tamil country from the middle of the Third century A.D. to the end of the Sixth century A.D. The...

சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது?

நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு. இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு செரிமானமடைவதை பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். அதுமட்டுமல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள். ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா என்பதை அந்த நபரின் தாகம் உணர்வை வைத்து அறிந்துகொள்ளலாம். தாகம் எடுத்தால் தண்ணீர்...

ராமர் எப்படி ராமேஸ்வரம் சென்றார்?

ராமர் பாலம் என்று கூவும்  கோஷ்டிகளுக்கு முதலில் ஒரு கேள்வி. சீதையை மீட்டெடுப்பதற்காக, ராமேஸ்வரத்தில் இருந்து ராமரும், லட்சுமணரும், இன்னபிற வானர சேனைகளும், இலங்கைக்கு பயணப்படுவதற்காக அமைக்கப்பட்டதுதான், இந்த ராமர் பாலம் என்பது உங்கள் வாதம். ரொம்பச் சரி. முதலில், ராமரும், அவரது சகோதரர் லட்சுமணனும், வானர சேனைகளும் ராமேஸ்வரத்தை அடைந்தது எப்படி? அதை விளக்குவீர்களா? ராமேஸ்வரம் பற்றி முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். ராமேஸ்வரம் என்பது ஒரு தீவுப்பகுதி....

Meesai - மீசை [குறும்படம் ]

பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் நிறுத்தவேண்டியது  புகைத்தல்  பழக்கம...

உடல் நலம் தரும் விரல் முத்திரைகள்

முத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்திரைகள் கைவிரல்களைப் பயன்படுத்தியே காட்டப்படுவன. நாட்டிய சாஸ்திரத்தில் விரல் முத்திரைகள் மிக முக்கியமானவை. மகான்கள், மற்றும் தெய்வங்களின் சிலைகளையும், திருவுருவப்படங்களையும் கூர்ந்து பார்ப்பவர்கள் அவர்களுடைய கைவிரல்கள் ஏதாவது ஒரு முத்திரை நிலையில் இருப்பதைக் காணலாம். துவக்கத்தில் இந்து மதத்திலும், புத்த மதத்திலும்...