ஒளிர்வு:59-புரட்டாதி த்திங்கள் - தமிழ் இணையசஞ்சிகை .;2015.

தீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் வாழ்வில் முன்னேறாததற்கு முக்கிய காரணம் உடல் துன்பத்தை பெரிது படுத்துவதுதான். சோம்பல். விடா முயற்சியின்மை. தள்ளிப் போடுதல் போன்ற அனைத்து கெட்ட குணங்களுக்கும் ஆணி வேர் எது என்று பார்த்தால், உடல் படும் துன்பத்தை பொறுக்காமல் இருப்பது. *இப்போது களைப்பாக இருக்கு. நாளைக்கு படிக்கிறேன். *அசதியா இருக்கு, அப்புறம் செய்யலாம். *முதுகு வலிக்குது, கண் எரியுது, கழுத்தெல்லாம் ஒரே வலி...வேலை மிகுதியால்  கையே...

Origins of Tamils?[Where are Tamil people from?]PART :82

From the Journey of Man of Spencer Wells,We find that the a race,higher in culture ,ancestors of the Indian clan,M20 the marker of the speakers of Dravidian languages in India,who belong to Haplogroup L,gradually made its way from the north or north-west ,probably through Baluchistan into the plain of the Indus,and thence ultimately passed down into the regions south of the Vindhya,where the four southern states lie.This race may be called the...

உழவும் பசுவும் ஒழிந்த கதை

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பின் இங்குள்ளவை பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்ட விஷயங்கள் இரண்டு. ஒன்று குருகுலக்கல்வி, மற்றொன்று நமது பாரம்பரிய விவசாயம். அப்போதைய பிரிட்டிஷ் இந்திய கவர்னரான ராபர்ட் கிளைவ் நம் விவசாய முறையைப் பற்றி நீண்ட விரிவான ஆய்வு செய்தார். இந்திய விவசாய முறை பிரிட்டிஷாரைச் சார்ந்திருக்கவும் அவர்களுக்குச் சாதகமாகவும் மாற்ற நினைத்தார். அவருடைய ஆய்வின்படி, இந்தியக் கால்நடைகள், குறிப்பாக, பசுக்கள்தான் நமது விவசாயத்தின் முதுகெலும்பு....