ஒளிர்வு:55: - வைகாசி த்திங்கள் - தமிழ் இணையஇதழ் :2015

இல்லற சோதி அணைந்தது  02.ஏப்ரல்.2015 புற்றுநோய்சிகிச்சைபெற்றுக்கொண்டவேளையில் நோய் சுகமடைந்தபின் தான் தன் உறவுகளுக்கு காட்டவென என்னைக்கொண்டு நம்பிக்கையுடன் தினசரி எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில... ...

Origins of Tamils?[Where are Tamil people from?] PART :65

[Compiled by: Kandiah Thillaivinayagalingam] The geometric principles expounded in the Shulba Sutras (800-200 BC) have often been considered to mark the beginning of mathematics in the Indian subcontinent.The Sulbasutras are appendices to the Vedas which give rules for constructing altars.The four major Shulba Sutras, which are mathematically the most significant, are those composed by Baudhayana, Manava, Apastamba and Katyayana, about whom...

வடிவேலுவின் எலி திரைப்பட Trailer

...

மரணம் – ஆவி – மறுபிறவி – 1

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் மரணம் என்பது தவிர்க்க முடியாதது. அது புல், பூண்டு, புழு பூச்சியாக இருந்தாலும் சரி. மனிதனாக இருந்தாலும் சரி. ஆனால் ஒருவர் மரணமடையும்போது அவர் பருஉடல் மட்டுமே மரணமடைகின்றது. அவரது நுண்ணுடல் அல்லது ஆவி மரணமடைவது இல்லை. அது குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் பிறக்கிறது. இடைபட்ட காலத்தில் அதன் நிலைப்பாடு என்ன? அதன் உணர்வுகள் என்ன? அது எங்கே, என்னவாக இருந்தது என்பதுபற்றியெல்லாம் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்....