இப்படியும் மனிதர்கள்

வஞ்சனை நிறைந்த உலகமடா _ நெஞ்சில் வஞ்சனை என்றும் உலவுமடா செய்தது ஆயிரம் நன்மைகள் -என்பினும் சென்றபின் செருக்கிலே இகழுமடா கண்களில் நீரோ கரையுமடா -அவர் கனிந்த சொல் நெஞ்சில் உரையுமடா தொடுப்பது எல்லாம் பொய்மையடா-அவர் நடப்பது எல்லாம் நடிப்பதடா                        நெஞ்சமோ நஞ்சாய் இருக்குமடா - ஆனால்      சொல்பவை மட்டும் இனிக்குமடா வஞ்சனை ஆயிரம் பேசினும் -நீ வந்தபின்...

Origins of Tamils?[Where are Tamil people from?] PART :58

[Compiled by: Kandiah Thillaivinayagalingam] Ancient Indus Valley civilization,which stretched from Afghanistan to the River Ganges,was largely a Tantra-oriented culture.In fact, the word “hara” refers to Shiva, and “appa” means father in the local language.The city of Harappa in the Indus Valley can thus be considered a place dedicated to Shiva,who by many today is considered the father of Indian civilization.Historians usually adapt two ways...

சமைக்கும் முன் .....

–சமைய‌ல் கு‌றி‌ப்புக‌ள் காளிபிளவரை சமைக்கும் முன் அவற்றை கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும். குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு சிறுபிடி மஞ்சள் தூளையும், ஒரு ஸ்பூன் நிறைய நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மனத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள். நன்றாக காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை...

பண்டைய காலத்தில் காது வளர்த்தல்

காது குத்துதல் என்பது முதன் முதலில் பழக்கமாகிப் பின்னர் அது வழக்கமாகிச் சடங்காக மாறியிருக்கிறது. ஆனால் பண்டைய காலத்தில் காதுவளர்க்கும் முறை ஒரு குறிப்பிட்ட சமூக மக்களிடம் இருந்தது. அதன் பின்னர் அனைத்து சமூகத்தினரும் அதனைப் பின்பற்றியுள்ளார்கள். இந்த காது வளர்க்கும் பழக்கம் பெண்களிடம் மட்டுமல்ல, ஆண்களிடத்திலும் இருந்தது தான் வியப்பிற்குரியது. Pambadamபெண் குழந்தைகள் பிறந்த சில தினங்களில் கூடைமுடையும் சமூகத்தைச் சேர்ந்தவர்களை வரவழைத்து அக்குழந்தையின்...