
வஞ்சனை நிறைந்த உலகமடா _ நெஞ்சில்
வஞ்சனை என்றும் உலவுமடா
செய்தது ஆயிரம் நன்மைகள் -என்பினும்
சென்றபின் செருக்கிலே இகழுமடா
கண்களில் நீரோ கரையுமடா -அவர்
கனிந்த சொல் நெஞ்சில் உரையுமடா
தொடுப்பது எல்லாம் பொய்மையடா-அவர்
நடப்பது எல்லாம் நடிப்பதடா
நெஞ்சமோ நஞ்சாய் இருக்குமடா - ஆனால்
சொல்பவை மட்டும் இனிக்குமடா
வஞ்சனை ஆயிரம் பேசினும் -நீ
வந்தபின்...