ஒளிர்வு:51 -தமிழ் இணையத் தை த்திங்கள் இதழ் :,2015-தமிழ்ப் புத்தாண்டும் எமது கருத்தும்

மேலும்,தீபம் மாதாந்த மின்சஞ்சிகையாக 2010 ம் ஆண்டு ஐப்பசி முதலாம் நாள்   ஆரம்பிக்கப்பட்டது. தீபம்சஞ்சிகையில் முக்கியமாக ,ஆரோக்கியமான தகவல்கள் அடங்கிய v கட்டுரைகள், v கவிதைகள், v நகைச்சுவை(சிரிப்பு), v திரைப் பட விமர்சனங்கள்(திரை), v திரைச்செய்திகள்(திரை), v தொழில்நுட்பம், v உடல்நலம்(உணவு), v ஆன்மீகம் *...

Origins of Tamils?[Where are Tamil people from?] PART :48

[Compiled by: Kandiah Thillaivinayagalingam] Written Laws SHAPE  \* MERGEFORMAT  SHAPE  \* MERGEFORMAT  SHAPE  \* MERGEFORMAT A tablet and a copper statue of King Ur-Nammu, found at Nippur in Iraq, dating to approximately 2100 B.C.As the Sumerian city-states began to grow and flourish, a need for order began to arise, so the kings issued...

தமிழ்நாடு ஒரு அலசல்- 01

தமிழ்நாடு (Tamil Nadu) இந்தியாவின் 29 மாநிலங்களில் ஒன்றாகும். தமிழ்நாடு, தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. இதன் தலைநகராகச் சென்னை உள்ளது. தமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் அமைந்துள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக மேற்கிலும் வடக்கிலும் கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன. புதுச்சேரி ஒன்றியப்பகுதியின் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச்...

தமிழர் மொழியுள் பிற மொழி நுழைவுகள்

இரண்டாயிரம் ஆண்டுக் கால வரலாற்றில் தமிழ்நாட்டில் நுழைந்து தம் சுவடுகளைப் பதித்த அயலகப் பண்பாடுகள் பல. ஆரியப் பண்பாடு, கிரேக்கப் பண்பாடு, பிரெஞ்சுப் பண்பாடு, உருதுப் பண்பாடு, வடஇந்தியப் பண்பாடு, ஆங்கிலப் பண்பாடு எனப் பல பண்பாடுகள் தமிழரிடையே தம் பதிவுகளை ஏற்படுத்தியுள்ளன. அன்றாட வாழ்வில், அதிசயம், ஆச்சரியம், அநீதி, அநியாயம், உபயோகம், கிராமம், சத்து, சாட்சி, தாமதம், சுலபம் - சமஸ்கிருதம் தகராறு, வசூல், லாயக்கு, ரத்துமகசூல், முகாம், பக்கிரி, மாமூல்,...

எந்த ஊர் போனாலும் ....நம்ம ஊர் {கோயம்புத்தூர்}போலாகுமா?

கோயம்புத்தூர்(Coimbatore) தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரமாகும். இதே பெயரைக் கொண்ட மாவட்டத்தின் தலைமையிடமான இது தொழில் வளர்ச்சியிலும் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியிலும் மேம்பட்ட நிலையில் உள்ள நகரமாகும். தொழில் முனைவோர் கூடுதலாக உள்ள நெசவு மற்றும் பொறியியல் தொழிலகங்களின் மையமாக விளங்குகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம்,அவிநாசிலிங்கம்...