
வாசகர்கள் அனைவருக்கும்
நத்தார்,புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்
தீபம் வாசகர்கள் அனைவருக்கும் குளிர்மையான மார்கழி வணக்கம்.தனி மனிதனாக இருந்தாலும் சரி, ஊடகங்களாக இருந்தாலும் சரி அவசியமற்ற விடயங்களை அலட்டிக்கொள்வது இயந்திர உலகில் வாழும் இக்கால மனிதனைப் பொறுத்த வரையில் சகித்துக்கொள்ள முடியாதவை மட்டுமல்ல அவை குப்பைகளாகவே கணிக்கப்படும்.இதனையே அன்று வாழ்ந்த திருவள்ளுவரும் கூட ,
''பயனில்சொல்...