தீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்,
அதிகம் பேசுபவர்களைவிட அதிகம் செவிமடுப்பவர்களை உலகம் விரும்புகின்றது. சிலர் தங்களுடைய கருத்துக்களையும் எண்ணங்களையும் மிகச் சிறப்பான முறையில் மற்றவர்களுக்குச் சொல்வதற்கு நாவன்மையும் சொல்வளமும் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். எனினும் அவர்களை மற்றவர்களின் கருத்துக்களுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து செவிமடுக்க முடியாதவர்களாக இருக்கும் பட்சத்தில் நாளடைவில் அவர்களை மக்கள்/உறவுகள் புறக்கணிக்க...
FOOD HABITS OF TAMILS/PART :09

[Compiled by: Kandiah Thillaivinayagalingam]
[Food Habits Of Ancient Sumer-continuing]
The first tablet YBC 4644,about,1750 BC,includes 25 recipes for stews,21 are meat stews and 4 are vegetable stews.The recipes list the ingredients and the order in which they should be added,but does not give measures or cooking time - they were clearly meant only for experienced chefs.the second tablet,YBC 8958,1750 BC, has seven recipes...
தமிழரின் உணவு பழக்கங்கள்/பகுதி:09

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
இப்போது,இன்றைய நவீன உலகில்,பெண்ணோ ஆணோ பொதுவாக சமையல் புத்தகம் இல்லாமல் சமைப்பதில்லை.ஏராளமான சமையல் புத்தகங்கள்,சஞ்சிகைகள் பரந்த அளவில் காணப்படுகின்றன.ஆனால் எமது பாட்டியை,பாட்டனை கேட்டால்,அவர்கள் எள்ளி நகையாடுகிறார்கள்?அப்படிஎன்றால்,உண்மையாகவே,சமையல் புத்தகம், சமையல் குறிப்பு முன்பெல்லாம் எழுதப்படுவதில்லையா?அதெல்லாம் இல்லை.கிட்டத்தட்ட நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே,இந்த நாளாந்த சமையல் கூட பதிவு...
FOOD HABITS OF TAMILS PART :08[Food Habits Of Ancient Sumer-continuing]

[Compiled by: Kandiah
Thillaivinayagalingam]
Mesopotamian
bread was usually coarse,flat,and unleavened,but a more expensive bread could
be baked from finer flour.Pieces of just such a bread were found in the tomb of
Queen Puabi of Ur, stored there to provide her spirit with sustenance in the
afterlife.Bread could also be enriched with animal and vegetable
fat;milk,butter,and cheese;fruit and fruit juice;and sesame seeds.The most
important...
குடல்புண்ணை குணமாக்க .....?

சாதாரமாக கடையில் கிடைக்கும் பச்சை வாழைப்பழத்தில் இவ்வளவு பயன்களா…? என்று வாயைப் பிழந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையுடையது என்பதை படித்துப் பயன் கொள்ளுங்கள்…. * வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில்...
நீதி தேவதை நீ எங்கே.....??

நீதி தேவதை நீ எங்கே?
உன்னை த்தேடுகிறோம்
கண்ணீர் நிறைந்த
எங்கள் விழிகளும்
தூங்க மறுக்குது
நீ எங்கே?
எங்கள் இனத்தின்
அவல குரல் கோட்கிறதா?
இழந்துவிட்ட உறவுகளின்
அழு ஓசைக்கு
ஒரு அர்த்தம்
சொல்லி ப்போ!
உன் வரவை எண்ணி
பார்த்து விழி ஏங்கி
நிற்கிறோம்
நீதி தேவதையே
நீ எங்கே?
காயம் பட்ட உறவுகளுக்கு
மருந்து தந்து...
பதறவைக்கும் பாம்புகள்--வியப்பூட்டும் சில விஷயங்கள்!

சில பாம்புகள் இரண்டு வருடங்கள்வரை உணவில்லா மல் உயிர்வாழுமாம்,
காற்றை தின்று உயிர் வாழும் பாம்பு எனசொல்கிறார்களே அவ்வகை பாம்புதான் இ து! பிரேசிலில் உள்ள ஒரு தீவிற்கு பொதுமக்கள் செல்ல
தடை விதித்திருக்கிறார்கள். அங்கே ஒரு சதுரமீட்டருக்கு 5 பாம்புகள் வீதம் உள்ளனவாம்! உலகம் முழுவதும், ஒரு வருடத்திற்கு பாம்பு கடி த்து, 1 லட்சம் மக்கள் வரை இறக்கிறார்களாம்.
.....................................................................................
ஆச்சரியமான...
Subscribe to:
Posts (Atom)