ஒளிர்வு:48 -தமிழ் இணைய இதழ் : ஐப்பசி,2014-எமது கருத்து

தீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம், நாளாந்தம் அதிகரித்து வரும் வாசகர்கள் மத்தியில் பயனுள்ள கருத்துக்களுடன் தொடரும் எமது கலைப்பயணத்தில் எம்மை அரவணைத்துச் செல்லும் அனுபவங்கள் இன்னும் பல நற்கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவன செய்துள்ளதை அறியப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். நாம் எழுதும் கருத்துக்கள் தவறெனில் அழித்துவிடலாம்.ஆனால் நம் நாவினால் உதிரும் சொற்கள் தவறெனில் அவற்றினைப் பொறுக்கி மீள எடுத்துவிட முடியாது. எனவே நம் நாவினை எவ்வளவு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோமோ அவ்வளவு பல நன்மைகள் கிடைக்க வழிவகுக்கும்.இல்லாது நாவினை சுதந்திரமாக...

Origins of Tamils?[Where are Tamil people from?] PART:36

{Compiled by: Kandiah Thillaivinayagalingam} Women of the merchant class could run textile businesses. Women of royal families also ran businesses, but mostly for the city-state, rather than for themselves. In the palaces, women either made cloth by spinning and weaving, or helped with the food. We also find women ran businesses during sangam period.Akananuru 390 mentioned one such woman who sell salt for rice. ".......................she...

விந்தையான விடயங்கள்-04

ஸ்பானிஷ் மொழி பேசும் நாடுகளில் கோல்கேட் டூத் பேஸ்ட்டை விற்க அந்த கம்பெனிகாரர்கள் பெரும் பாடுபட்டார்களாம் !? ஏன் தெரியுமா ? ’கோல்கேட்’ என்ற சொல்லுக்கு ’தற்கொலை செய்து கொள்’ என்று ஸ்பானிஷ் மொழியில் அர்த்தமாம். ................................................................................... அறிவாளிகளின் முடியில் துத்தநாகம் மற்றும் செம்பு (zinc and copper) சதவீதம் மற்றவர்களைவிட அதிகமாக இருக்குமாம் !? ................................................................................... காந்தி...

மாட்டிறைச்சி உண்டால் இளவயது மரணமா?

கோழி அல்லது பன்றி இறைச்சியை விட மாட்டுக்கறியில் மயோகுளோபின் என்ற புரோட்டீன் அளவு அதிகமாக இருப்பதால் உடலுக்கு அதிக அளவில் தீங்கு விளைவிப்பதாக ஹார்வர்டு பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலை நாடுகளில் பன்றி, கோழி இறைச்சிகளை விட மாட்டிறைச்சிக்கு அதிக கிராக்கி. பன்றிக்கறியை வெள்ளைக்கறி என்று அழைக்க்ப்படுகிறது, மாட்டிறைச்சி சிகப்புக் கறி என்று அழைக்கப்படுகிறது. மயோகுளோபின் என்ற புரதமே மாட்டிறைச்சிக்கு இந்த ரத்தச் சிவப்பு நிறத்தை வழங்குகிறது. இதனை...

ரஜினியின் ‘லிங்கா’

ரஜினியின் ‘லிங்கா’ படம் அடுத்த மாதம் வெளியாகிறது. பாடல்கள் 16–ந்தேதி வெளியிடப்படுகின்றன. இருவேடம் ரஜினி இருவேடங்களில் நடிக்கும் படம் ‘லிங்கா’ இதில் நாயகிகளாக அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா நடிக்கின்றனர். கே.எஸ்.ரவிக்குமார் டைரக்டு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் ரீக்கார்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. ரஜினி பிறந்தநாளில் ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12–ந்தேதி ‘லிங்கா’ படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு...

Origins of Tamils?[Where are Tamil people from?] PART :35

 [Compiled by: Kandiah Thillaivinayagalingam]-  The royal tombs of Ur show headdresses of leaf gold which archeologist suspect served not just as decorations for the hair, but also as portable coffers (or head wallets). Women could detach leaflets of gold from their headdresses or pendants to purchase those things that they fancied as they “shopped”.The royal tombs at Ur also show that women held cylinder seals, these were both royal...

ஒளி ஊடுபுகவிடும் கார்கள் விரைவில் அறிமுகம்(வீடியோ)The Transparent Car

தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்களுடன்பல பொருட்கள் அறிமுகமாகி வருகின்றன.இவற்றின் ஒரு அம்சமாக ஒளி ஊடுபுகவிடும் கதவுகளைக் கொண்ட கார்களும் விரைவில் அறிமுகமாகவுள்ளன. இதற்கான ஆராய்ச்சியில் Keio பல்கலைக்கழகத்தில் Media Design துறையில் கற்றுவரும் Susumu Tachi மற்றும் Masahiko Inami ஆகிய மாணவர்கள் வெற்றி கண்டுள்ளனர். இத்தொழில்நுட்பம் தொடர்பாக வீடியோ டெமோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. ...

விந்தையான விடயங்கள்-03

பறவை இனங்களில் ஆந்தை மட்டுமே  கண் சிமிட்டும் போது மேல் இமையை மூடுகிறது மற்ற அனைத்து பறவைகளும் கண்களை சிமிட்டுவது கீழ் இமையால்தான். owl நீல வண்ணம் மனதை அமைதிப்படுத்தும் குணம் கொண்டது. அது மூளையை அமைதிப்படுத்தும் ஹார்மோன்களை வெளியிடத் தூண்டுகிறது. blue கூகுல் ( Google) என்ற சொல்லுக்கு உண்மையில் ஒரு கோடி பூஜ்ஜியங்களைக் கொண்ட  எண்களுக்கான  பொதுவான பெயர் ஆகும். டைட்டானிக் கப்பலை கட்ட 7 மில்லியன் டாலர்கள் செலவானது. ஆனால் அதைப்பற்றிய...

மூன்றில் எந்தப் படம் முதலில்? தெளிவாக குழப்பிய கமல்

கமலின் மூன்று படங்கள் தயாராக உள்ளன. விஸ்வரூபம் 2, உத்தம வில்லன், பாபநாசம். சீனியாரிட்டிப்படி பார்த்தால் இதே வரிசையில்தான் படங்கள் வெளிவர வேண்டும். ஆனால் ஒவ்வொரு படத்துக்கும் பஞ்சாயத்து இருக்கிறதே? விஸ்வரூபம் 2 படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் வாங்கியுள்ளார். அவரது பூலோகம், ஐ படங்களை வெளியிட்ட பின்பே விஸ்வரூபம் 2 குறித்து அவர் யோசிக்க முடியும். ஐ படத்தை வாங்க நான் நீ என்று போட்டி போட்டும் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் காலம் கடத்துகிறார்....